
Sarasvati Mahal Library

The Thanjavur Maharaja Serfoji's Sarasvati Mahal Library is one among a few medieval libraries existing in the world. It is an unparalleled repository of culture and an inexhaustible treasure house of knowledge built up by successive dynasties of Nayaks and the Marathas of Thanjavur. It contains very rare and valuable collections of manuscripts, books, maps and paintings on all aspects of Art, Culture and Literature. The Encyclopaedia Britannica in its survey of the Libraries of the world mentions this as "the most remarkable Library in India".
Literature




 - F231.webp)
 - F233.webp)
 - F185.webp)

 - F187.webp)





























































Art & Culture











 - F225.webp)

 - F205.webp)













Medical & Healthcare


 - F149.webp)
 - F151.webp)
 - 153.webp)
 - f155.webp)

 - F229.webp)
 - F221.webp)

 - F175.webp)


 - F199.webp)

 - F241.webp)






General





















Others


ISBN: 978-93-85343-33-9
Title : Sarasvati Mahal Library A short History and Guide (In Marathi)
Author : பீ. ராமச்சந்திரன்
Year : 2018
Edition : First
Subject : General
Language : Marathi
வரலாற்று சிறப்பு மிக்க தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தின் தனித்துவத்தை விவரிக்கும் வண்ணம் பல்வேறு செய்திகளுடன். நூலக வரலாறு, தஞ்சையை அரசாட்சி செய்த சோழ, நாயக்க, மராட்டிய, ஆகிய மன்னர்களின் கலை மற்றும் பண்பாட்டு சம்பந்தமான அறிய செய்திகளுடனும் நூலகத்தின் பல்வேறு பகுதிகளை விவரித்தும், நூலக கண்காட்சியகம், நூலகம், நூலக பாதுகாப்பு பிரிவு, காகித மற்றும் ஓலைச்சுவடிகளின் தனித்துவம், ஓவியங்கள், வண்ணசித்திரங்கள், ஆவணங்கள், இரண்டாம் சரபோஜி மன்னரின் தனிப்பட்ட மொழிவாரியாக நூல்களின் தொகுப்புகள், மராட்டிய மன்னர்களின் வரலாற்று குறிப்புகள் ஆகியவையாவும் இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டி நூல் (மராட்டி) அவரவர்தம் மொழியில் இந்த நூலகத்தின் வரலாற்றுச் சான்றுகளுடன் கானும் செய்திகளை வெளியிடும் நோக்கில் மராட்டி மொழியில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.
ISBN: 978-1684666485
Title : Classic Cuisine and Celebrations of the Thanjavur Maharashtrians
Author : Jaishri P. Rao
Year : 2019
Edition : First
Subject : Culture
Language : English
Did you know legends have it that sambhar originated in the Royal Kitchen of the Thanjavur Maharashtrian Kings? Did you know that poli, pitla, rasa vaangi and daangar were introduced to Thanjavur by a small diaspora of the Maharashtrian immigrants to this province? The Thanjavur Maharashtrian Desastha community, whose origins can be traced to the latter half of the 17th Century, are known for their immense contribution in fostering cuisine, arts, music and literature. Classic Cuisine and Celebrations of the Thanjavur Maharashtrians introduces the reader to the foods and festivities of this diaspora. It also provides an introduction to the pujas, when and how they are performed, with a lot of interesting trivia. Festivals and food go hand in hand. The first part of the book features recipes for the naivedyas, while the second part is devoted to the signature recipes of the Desasthas. It features more than a hundred and fifty recipes ranging from fluffy pooran polis and crunchy ambodes, to a medley of modaks, varieties of mixed rice, kheers, traditional sweets, snacks, chutneys, powders, curries, sambhars and rasams. They contain no onion or garlic and are sattvik in nature. This book is an effort to encourage young home makers to revive traditions they grew up with, to help them relive their festive experiences during their childhood and introduce their children to it. “…As a person in the 8th decade of my life, reading this book gave me happy memories of my own childhood and the various dishes which I enjoyed in my youth particularly cooked by my mother…” “…The book has been written in a very reader-friendly manner so that for every festival, the complete set of dishes are described and various options are so beautifully explained that the recipes themselves may act as a trigger for every person to try her/his own creativity on the culinary front…” “…The colourful photographs enhance the value of the book and literally can lead to mouth-watering anticipation...” – Padma Bhushan N. Vittal (Retd) Central Vigilance Commissioner
ISBN: 978-93-85343-33-9
Title : Sarasvati Mahal Library A short History and Guide (In Marathi)
Author : D. Ravi
Year : 2019
Edition : First
Subject : General
Language : Telugu
வரலாற்று சிறப்பு மிக்க தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தின் தனித்துவத்தை விவரிக்கும் வண்ணம் பல்வேறு செய்திகளுடன் நூலாக வரலாறு தஞ்சையை அரசாட்சி செய்த சோழ, நாயக்க மராட்டிய ஆகிய மன்னர்களின் கலை மற்றும் பண்பாட்டு சம்பந்தமான அறிய செய்திகளுடனும் நூலகத்தின் பல்வேறு பகுதிகளை விவரித்தும் நூலாக கண்காட்சியகம், நூலகம், நூலக பாதுகாப்பு பிரிவு, காகிதம் மற்றும் ஓலைச்சுவடிகளின் தனித்துவம் ஒவியங்கள் வண்ண சித்திரங்கள் ஆவணங்கள் இரண்டாம் சரபோஜி மன்னரின் தனிப்பட்ட மொழிவாரியாக நூல்களின் தொகுப்புகள், மராட்டிய மன்னர்களின் வரலாற்று குறிப்புகள் ஆகியவையாவும் இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டி நூல் (தெலுங்கு) அவரவர்தம் மொழியில் இந்த நூலகத்தின் வரலாற்றுச் சான்றுகளுடன் கானும் செய்திகளை வெளியீடும் நோக்கில் தெலுங்கு மொழியில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.
ISBN:978-93-85343-41-4
Title : தேசிய சம்ஸ்க்ருதக் கருத்தரங்கக் கட்டுரைகள்
Author : A. Veeraghavan
Year : 2021
Edition : First
Subject : Ilakkiyam
Language : Tamil
தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் நடைபெற்ற தேசிய சம்ஸ்க்ருத கருத்தரங்கக் கட்டுரைகள் என்னும் தலைப்பில் புதிய வெளியீடாக வெளியிடப்படுகின்றது. 40 அறிஞர்கள் தங்கள் ஆய்வு கட்டுரைகளைச் சமர்பித்தனர். கருத்தரங்க கட்டுரைகள் இந்நூலில் ஆகமமம், சில்பம் வைத்தியம், சோதிடம் எனும் நான்கு சாத்திரங்கள் சார்ந்த கட்டுரைகள் காணக்கிடைக்கின்றன. ஆயுர்வேத ஆகமத்தில் வைத்தியம் மற்றும் பலவும் உள்ளன. நட்சத்திரங்கள் போன்றவை இந்நூலில் உள்ளது. இவை தோஷ பரிகாரங்களும் அதன் சிறப்புகளும் ஆங்கிலத்தில் கூறப்பட்டுள்ளது. இக் கட்டுரைகள் ஆய்வு மாணவர்களுக்கும், மக்களுக்கும் பெரிதும் பயன் பெரும் வகையில் அமைகின்றது.
ISBN:978-9385343490
Title : பிரேமபுரீ க்ஷேத்ர மாஹாத்மியம்
Author : A. Veeraghavan
Year : 2022
Edition : First
Subject : Ilakkiyam
Language : Tamil
பிரேமபுரீ மாஹாத்மியம் எனும் இச்சுவடி நூலக சரசுவதி மகால் நூலக வெளியீடாகும் இச்சுவடி பிரேமபுரித் திருத்தலத்தின் பெருமைகளையும் 25 அத்யாயங்கள் கூறுகின்றது. பிரேமம் என்றால் அன்பு என்பது பொருள் அன்பிற்கே இல்லமாகத் திகழும் இத்திருத்தலம் பிரேமபுரம் என்றழைக்கப்படுகின்றது. பிரேமபுரம், பிரேமவல்லி, பிரேமலிங்கம், பிரேம விமானம், பிரேம புஷ்கரிணி என்ற ஜந்தும் ஊர், அம்பாள், சிவலிங்கம், மூலஸ்தான கோபுரம், தீர்த்தம் ஆகியவற்றை முறையே குறிப்பிடுகின்றது. பிரேமபுரீ இதனை தக்ஷிணகாரி என்றழைப்பதும் உண்டு. அங்குள்ள காசி விச்வநாதருக்கு ஒப்பானவர். இத்தலம் காவிரிக்கரையில் உள்ளதாக கூறுகிறார் பிரம்மா, விஷ்ணு, மகேந்திரன்,சூர்யன் சந்திரன் ஸர்ப்பம் பரத்வாஜர், வால்மிகி, வசிஷ்டர், காசியபர், பரதம், வியாஸர், அகஸ்த்தியர், காவேரி, ஜைமினி போன்றோர்களால் பணிவிடை செய்யப்பட்ட சிவபெருமானாக பிரேமபுரீக்ஷேத்திரத்தில் விளங்கும். இத்தலத்தின் பெருமை மக்களுக்கு பயன் பெரும் வகையில் இந்நூல் அமைகின்றது.
ISBN:978-9385343483
Title : அஹீசகுடி மாகாத்மியம்
Author : L. Anitha
Year : 2022
Edition : First
Subject : Ilakkiyam
Language : Tamil
அஹீசகுடி மாகாத்மியம் என்னும் நூல் தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தின் வெளியீடாகும். இந்நூல் திருவாரூர் தியாகேசப் பெருமானின் பெருமைகளைப் பற்றிக் கூறும் நூலாகும். திருவாரூர் என்றும் கமலாலயபுரம் என்றும் பெயர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அஹீசக்குடி என்னும் க்ஷேத்திரம் முன்பு ஸ்ரீபுரமாகப் பெயர்பெற்று சிறப்புற்றுத் திகழ்கின்றன. இத்தலத்தின் புராண வரலாற்றை நோக்கும்போது வன்மீகநாதர் (புற்றிடங்கொண்டார்) சுயம்புவாகத் தோன்றி தேவர்களுக்கு அருளினார் என்று இந்திரன் பூசித்த தியாகேசப் பெருமானைப் கூறப்படுகிறது. இந்நூலில் சிவனை ஆராதனை செய்வதில் முக்தியை அடையக்கூடிய பலன் நமக்கு கிட்டும். பிரம்மபுத்திரர் தீர்த்த யாத்திரை செய்து கொண்டு கமலாலயம் சென்று தியாகராஜனான ஈசனைக் கண்டார். தியாகராஜனாக காட்சி தந்தார். கத்ருவின் சாபத்தினால் துன்பமடைந்த நாகங்களும் தக்ஷன் முதலானவர்களும் வல்மீகேசன் பூஜித்து நாகங்கள் கமலாலய க்ஷேத்திரத்தில் வாழ ஆரம்பித்தனர். அன்றுமுதல் அஹீசகுடி என்ற பெயரும், அங்கு சென்றால் எல்லா நன்மைகள் ஏற்படும் என்றும் தெரியவருகிறது.
ISBN:978-9385343421
Title : சுவடியியல் தகவல் வெளிக்- கொணர் கருத்தரங்கம்
Author : A. Veeraghavan
Year : 2021
Edition : First
Subject :இலக்கியம்
Language : Tamil
தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழித்துறைகள் உள்ளன. சுவடியியல் தகவல் வெளிக் கொணர் கருத்தரங்கத்தில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியோர் கலந்து கொண்ட சரசுவதி மகால் பற்றியும், சமஸ்கிருத சுவடிகள் பற்றியும் இலக்கியம் இலக்கணம் போன்றவை தமிழிலும், ஆங்கிலத்திலும் சமஸ்கிருதத்திலும் உள்ளது. ஒவ்வொரு துறையில் பேராசிரியர் கட்டுரைகள் மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பெரிதும் துணை புரிகின்ற இந்த நூல் சரசுவதி மகால் வெளியிட்டுள்ளது.
ISBN:978-9385343223
Title : கிராத விலாசமு
Author : D. Ravi
Year : 2017
Edition : First
Subject : புராணம்
Language : Tamil
பரமேஸ்வரனும் பார்வதியும் சொக்காட்டன் அட்டம் ஆடும் பொழுது பார்வதி ஜெயித்ததால் பரமேஸ்வரனின் அனைத்து பொருள்களையும் பார்வதி பெற்றுக்கொண்டாள். பரமேஸ்வரன் திரும்ப அப்பொருள்களைக் கேட்டபொழுது பார்வதி தர மறுத்து விட்டாள். அதனால் பரமேஸ்வரன் கோபித்துக்கொண்டு வேடுவன் வேடம் அணிந்து காட்டுக்குச் சென்றார். அப்போழுது அங்கு வந்த நாரதர் நடந்த நிகழ்வுகளை அறிந்தார். பார்வதிதேவி நாரதரிடம் தன்னிடம் கோபித்துக்கொண்டு சென்ற பரமேஸ்வரனை எப்படி அழைத்து வருவது சொல்லுங்கள் என்றாள் பார்வதி. நாரதர், பரமேஸ்வரன் வேடுவன் வேடம் அணிந்து காட்டில் திரிந்துகொண்டு இருக்கிறார் பரமேஸ்வரன். நீங்களும் அதே போல் வேடுவச்சி வேடம் தரித்து காட்டிற்குச் சென்று பரமேஸ்வரனை தேடி அழைத்து வாருங்கள் என்றார். இவ்வாறாக பார்வதி பரமேஸ்வரனை தேடி காட்டிற்கு சென்று அவரை சமாதானப்படுத்தி அழைத்துவருகிறாள். இவ்வாறு கிராத வேடத்தில் செய்கின்ற சாகசங்கள் இந்நாடகத்தின் கரும்பொருள் ஆகும்.
ISBN :978-9385343315
Title : வடமொழி இலக்கிய வரலாறு (1500 முதல் 1850) (History of Sanskrit Literature)
Author : A. Veeraghavan
Year : 2018
Edition : First
Subject :History
Language : Tamil
தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழித்துறைகள் உள்ளன. சுவடியியல் தகவல் வெளிக் கொணர் கருத்தரங்கத்தில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியோர் கலந்து கொண்ட சரசுவதி மகால் பற்றியும், சமஸ்கிருத சுவடிகள் பற்றியும் இலக்கியம் இலக்கணம் போன்றவை தமிழிலும், ஆங்கிலத்திலும் சமஸ்கிருதத்திலும் உள்ளது. ஒவ்வொரு துறையில் பேராசிரியர் கட்டுரைகள் மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பெரிதும் துணை புரிகின்ற இந்த நூல் சரசுவதி மகால் வெளியிட்டுள்ளது.
ISBN: 978-93-85343-24-7
Title : நட்சத்திரப் பொருத்தமும் பலனும்
Author : M. Nehru
Year : 2017
Edition : First
Subject : Jyotisha
Language : Tamil
இந்நூலில் பிறந்த நேரத்தில் ஒரே தசை ஆரம்பமாகும் மூன்று நட்சத்திரங்கள் கூறப்பட்டு, அம்மூன்று நட்சத்திரத்திற்கும் பிறந்த நேரம் முதல் 120 ஆண்டுகள் வரையிலான தசைகள் வரிசைப்படி கூறப்பட்டுள்ளன. அதன்பின் அந்தந்த தசை, புத்திகளில் என்னென்ன பலன்கள் உண்டாகும் என்பது விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது அவ்வகையில் மேலும் அந்தந்த நட்சத்திரங்கள் அமைந்துள்ள அந்தந்த நாளுக்குரிய தெய்வம், கணம், விருட்சம், பறவை போன்றவற்றின் வடிவம் அந்நாளில் மேற்கொள்ள வேண்டிய செயல்கள் நட்சத்திரப்பொருத்தம், திருமண பொருத்தம், திசாப்புத்திகள் பற்றியும் கோள் நிலைகளின் சஞ்சாரம் எவ்வாறு அமைகிறதோ அவ்வாறே மானிட வாழ்க்கையில் ஏற்படும் பல மாறுதல்கள் பற்றியும் ஒரு சாதகர் பிறந்த நேரத்தில் ராசி மண்டலத்தில் இருக்கும் கோள்நிலைகளைக் கொண்டு, அச்சாதகரின் வாழ்வில் நடக்க இருப்பவற்றை கணித்துச் சொல்லும் விதமாகவும் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
ISBN: 978-93-85343-33-9
Title : Sarasvati Mahal Library A short History and Guide
Author : B.Ramachandran
Year : 2018
Edition : First
Subject : Library History
Language : Marathi
வரலாற்று சிறப்பு மிக்க தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தின் தனித்துவத்தை விவரிக்கும் வண்ணம் பல்வேறு செய்திகளுடன். நூலக வரலாறு, தஞ்சையை அரசாட்சி செய்த சோழ, நாயக்க, மராட்டிய, ஆகிய மன்னர்களின் கலை மற்றும் பண்பாட்டு சம்பந்தமான அறிய செய்திகளுடனும் நூலகத்தின் பல்வேறு பகுதிகளை விவரித்தும், நூலக கண்காட்சியகம், நூலகம், நூலக பாதுகாப்பு பிரிவு, காகித மற்றும் ஓலைச்சுவடிகளின் தனித்துவம், ஓவியங்கள், வண்ணசித்திரங்கள், ஆவணங்கள், இரண்டாம் சரபோஜி மன்னரின் தனிப்பட்ட மொழிவாரியாக நூல்களின் தொகுப்புகள், மராட்டிய மன்னர்களின் வரலாற்று குறிப்புகள் ஆகியவையாவும் இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டி நூல் (மராட்டி) அவரவர்தம் மொழியில் இந்த நூலகத்தின் வரலாற்றுச் சான்றுகளுடன் கானும் செய்திகளை வெளியிடும் நோக்கில் மராட்டி மொழியில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.
ISBN: 978-93-85343-02-5
Title : அகத்தியர் ஆயுர்வேத சாத்திரம்
Author : R. Devanathan
Year : 2015
Edition : First
Subject : Siddah
Language : Tamil
சித்த மருத்துவத்தில் அகத்தியர் என்ற பெயரில் பலர் வாழ்ந்தனர். அகத்தியர் வழிபாடு பல்லவர் காலத்திலேயே தொடங்கியுள்ளது. மேலும் சித்த மருத்துவத்தில் அகத்தியர் என்ற பெயரில் பலர் வாழ்ந்தனர். அகத்தியர் வழிபாடு பல்லவர் காலத்திலேயே தொடங்கியுள்ளது. மேலும் பல்வேறு நாடுகளில் அகத்தியருக்கு கோவில்கள் மற்றும் வழிபாடு நடைபெற்று வருகின்றது. அகத்தியர் நூல்களை ஒப்புநோக்க இவை விளங்கும். மருத்துவ அகத்தியரைப் பற்றிய குறிப்பு ஆய்வுகள் செய்யப்படுதல் வேண்டும். அகத்தியர் ஆயுர்வேத சாத்திரம் என்ற தலைப்பிடப்பட்டிருந்தாலும், நூலில் அகத்தியரைப் பற்றி எதுவும் இல்லை. ஆசிரியரின் பெயரில்லாத நூல்களை அகத்தியர் பெயரால் வழங்குவது அக்கால வழக்கம். பல் மருத்துவ முறைகளில்ன் தொகுப்பான இந்நூல் அகத்தியரின் பெயரில் எழுதப்பட்டுள்ளது.
ISBN: 978-93-85343-00-1
Title : ஸ்ரீ விஷ்ணுநித்யார்ச்சனா சங்கிரஹம்
Author : S. Sudarshan
Year : 2015
Edition : First
Subject : Agama
Language : Sanskrit & Tamil
ஸ்ரீ விஷ்ணு நித்யார்ச்சனா – ஸங்க்ரஹம் என்னும் இந்நூல் சரசுவதி மகால் நூல் வெளியீடாகும். தொல்காப்பியம் கூறும் மறைமொழி மந்த்ரங்களுடன் சொல்லப்பட்ட பூஜை முறையே ஸ்ரீவைகானஸ ஆகமம் எனப்படுகிறது. ஆகமத்தில் சொல்லப்பட்டுள்ள பூஜை முறைகளை சுருக்கமாக அறிந்துகொள்வதன் பொருட்டு இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. வைகானஸ ஆகமத்தின் தோற்றம், தனிச்சிறப்பு, வைகானஸர்கள் பற்றியும், சதநாமாவளிகள் பற்றியும் மக்களுக்கு பயன் பெரும் வகையில் இந்நூல் சிறப்பு பற்றியும் இந்நூல் சமஸ்கிருத மொழியாக இருந்த போதிலும் அனைத்தும் தமிழ் வரிவடிவத்திலேயே உள்ளது என குறிப்பிடத்தக்கதாகும். இந்த பூஜை முறைப்படி செய்ய வேண்டும் என்பதற்காக பயன் பெரும் வகையில் அமைந்துள்ளது இதன் இந்நூல் பலன் கிட்டும்.
ISBN: 978-93-85343-32-2
Title : தமிழ் இலக்கியத்தில் அறிவியல் பன்னாட்டு கருத்தரங்கட்டுரைகள்
Author : Mani. Maran
Year : 2018
Edition : First
Subject : Ilakkiyam & Science
Language : Tamil
இந்நூலகத்தின் வழியாக சுவடிகளிலிருந்து பதிப்பிக்கப்பட்ட நூல்களும், ஆய்வு நூல்களும்வெளி வந்து கொண்டிருக்கின்ற நிலையில் முதல் முறையாக நூலகத் தமிழ்த்துறையின் வழியே தமிழ் இலக்கியத்தில் அறிவியல் என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் கடந்த 13-02-2018 அன்று நடத்தப்பெற்றது. இக்கருத்தரங்கில் 47 கட்டுரையளர்கள் கட்டுரைகளை வழங்கியிருந்தனர். அந்த கட்டுரைகளைத் தொகுத்து புதிய வெளியீடாக தமிழ் இலக்கியத்தில் அறிவியல் என்ற தலைப்பில் இந்நூல் வெளிவந்துள்ளது.
ISBN: 978-93-85343-06-3
Title : கார்த்தவீர்யார்ஜுன உபாஸணபந்தது
Author : V.M.Anantha Narayanan & L.Anitha
Year : 2015
Edition : First
Subject : Prayogam
Language : Sanskrit & Tamil
கார்த்தவீர்யாஜீன உபாஸனா பத்ததி என்னும் இந்நூல் சரசுவதி மகால் நூலக வெளியீடாகும். இந்நூல் எந்திரத்தில் “துளஜா ராஜ வர்மாணம் பாலய” என்ற குறிப்பு காணப்படுவதால் இது அரசர் துளஜாவுக்கு கி.பி 1763-87 பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம். இந்நூலில் பொதுவாக காணாமல் போன பொருட்களையும், கண்டுபிடிக்கவும் இந்நூல் உதவுகின்றது. இந்நூல் சுவடியில் உள்ளவை யந்ரம், மந்திரம் சாஸ்திர நூலாக இது அமையும் இவை முறைப்படிப் பயின்று பயன்படுத்தினால் இந்நூலின் பலன் கிடைக்கும் மக்களுக்கு பயன் பெரும் வகையில் அமையும்
ISBN: 978-93-85343-03-2
Title : வைத்திய பலதிரட்டு
Author : Dr. J. Jeyavanisr
Year : 2015
Edition : First
Subject : Siddah
Language : Tamil
வைத்திய பலதிரட்டு முனைவர் ஜெ.ஜெயவாணிஸ்ரீ வைத்திய பலத்திரட்டு (சுவடி எண். 1516 ) எனும் இந்நூலில் 450 மருத்துவக்குறிப்புகள் 265 ஏடுகளில் இடம் பெற்றுள்ளன. இந்நூலில் ஏட்டில் உள்ளவாறே நூற்பா அமைக்கப்பட்டு பொருளும் சொல்லப்பட்டுள்ளது. மருந்துகளின் அளவும், பயன்படுத்தும் முறையும் கூறப்பட்டுள்ளது. மூலிகைகளால் தைலம், சூரணம், பஸ்பம், குழம்பு, லேகியம், களிம்பு, கசாயம் என அழைக்கப்படும் மருந்து தயாரித்தல் நெறிகளும் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளன.
ISBN: 978-93-85343-16-2
Title : வாக்குண்டாம் நல்வழி
Author : K. Anbazhagan
Year : 2016
Edition : First
Subject : Ilakkiyam
Language : Tamil
அறவிலக்கியக் காலத்தில் வாழ்ந்த ஔவையார் பாடியவையே ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்றவையாகும். அன்றைய காலச்சூழலில் இவை மனித வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் பயனாகும் வழிகாட்டல் கருத்ததுக்களைக் உள்ளடக்கியவையாகும். இவையே இவற்றின் சிறப்புக்கும் பெருமைக்கும் காரணங்களாகும். இன்றைய வாழ்விற்கு பொருந்தக் கூடிய கருத்துக்களை உள்ளடக்கியிருப்பதும் இவற்றின் பெருமைக்கு கூடுதல் காரணமாகும்.
ISBN: 978-93-85343-25-4
Title : விக்கிரம சோழனுலா
Author : K. Thillai Govindarajan
Year : 2017
Edition : First
Subject : Ilakkiyam
Language : Tamil
புலவர் பெருமக்கள் தாம் வணங்கும் இறைவனையோ, தங்களை ஆதரித்த மன்னர்கள். சிற்றரசர்கள், செல்வந்தர்கள் ஆகியோரையே பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடுவது உலா இலக்கியமாகும். இதில் உலா செல்லலும் தலைவனை பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என எழுவகைப் பெண்டிரும் கண்டு காதல் கொள்ளுதலை காட்சிப்படுத்துதலே இந்நூல் ஆகும் விக்கிரம சோழனுலா எனும் இந்நூல் குலோத்துங்க சோழன். ராஜராஜசோழன், விக்கிரம சோழன் எனும் மூன்று சோழ மன்னர்களின் அவைதனில், அவைக்களப் புலவராக விளங்கிய ஒட்டக்கூத்தரால் பாடப்பட்டதாகும். .
ISBN: 978-93-85343-17-9
Title : சிவயோக தீபிகை
Author : J. Jeyavanisri
Year : 2016
Edition : First
Subject : Ilakkiyam
Language : Tamil
சிவயோக தீபிகை (சுவடி எண். 1012) என்னும் இந்நூலில் ஐந்து படலங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நூல் சைவ சமய நெறியையும், சித்தாந்த நெறியையும் முழுவதுமாக உணர்ந்து கொள்ளவும். தெளிவாக உரைப்பதற்கும் ஏதுவான நூலாகும். சுந்தரம் என்னும் பெருமான் சிவயோகத் தீபிகையை இயற்றியுள்ளார். .
ISBN: 978-93-85343-15-5
Title : பெரிய அட்டவணைச் சுவடி
Author : S. Arangarasan
Year : 2016
Edition : First
Subject : Vaidyam
Language : Tamil
பெரிய அட்டவணைச்சுவடி என்ற மருத்துவ நூலை தொகுப்பு நூல் என்றே கூறலாம். பாட்டும், உரைநடையுமாக, எளிதாகச் செய்யக்கூடிய கசாய வகைகள், வடகம், நெய் போன்ற அக மருந்துகளும், புற மருந்துகளான புகை, நசியம் என்பனவும், அறுவை மருத்துவத்தில் பயன்படும் காரசிலை, புண்ணுக்கு வெள்ளை சேர்வை என்பனவும் கூறப்பட்டுள்ளது. சித்த மருத்துவ நூல்களில் காணப்படாத ஊர்க்குருவி தைலம் செய்யும் முறை இதில் கூறப்பட்டுள்ளது. மகப்பேபற்றுக்கான மந்திர மருத்துவம். தலைகுளிக்கத் தைலம் முதலினவும் கூறப்பட்டுள்ளது. உதட்டுப்புழு, நரம்புச்சிலந்தி, புழு விரோதம், கப விரோதம், குழந்தை மாந்தக் கசாயம், பொருள்களை தூய்மை செய்யும் முறைகளும் கூறப்பட்டுள்ளன.
ISBN: 978-93-85343-52-0
Title : தொல்லியல் கட்டுரைகள்
Author : Mani. Maran
Year : 2022
Edition : First
Subject : Ilakkiyam
Language : Tamil
இந்திய அரசின் தொல்லியல் துறையும் தமிழ் நாட்டரசின் தொல்லியல் துறையும் பல்வேறு அகழாய்வுப் பணிகளை செய்து வருகின்றது. அரிக்கமேடு, அரிட்டாப்பட்டி,அழகன்குளம், கொற்கை, மயிலாடும்பாறை, கங்கை கொண்ட சோழபுரம் என தொடர்ந்து கீழடி வரை அகழாய்வு செய்து தொல் தமிழரின் வாழ்வியல் எச்சங்களை கண்டறிந்து வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த அகழாய்வுகள் எல்லாம் தமிழர்தம் தொன்மையினை உலகிற்கு எடுத்துக்காட்டி வருகின்றது. அவ்வகையில் முனைவர் மணி.மாறன் கள ஆய்வு செய்து வெளிவந்துள்ள செய்திகளின் தொகுப்பு இந்நூலாகும். .
ISBN: 978-93-85343-11-7
Title : யாப்பருங்கலக்காரிகை
Author : Mani. Maran
Year : 2016
Edition : First
Subject : Grammer
Language : Tamil
தமிழிலக்கணத்தில் எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று பெரும் பிரிவுகள் சொல்லப்பட்டன. பொருள் இலக்கணம் பிற்காலத்தில் அகப்பொருள், புறப்பொருள், அணியியல், யாப்பியல் என்பதாக வளர்ந்து தனித்தனியே நூல் வடிவம் பெற்றன. இதனடிப்படையில் யாப்பிலக்கண நூல்கள் பல எழுந்தன. அவற்றுள் அமிதசாகரர் இயற்றிய யாப்பருங்கலக்காரிகை என்னும் நூல் இலக்கணம் பயிலும் மாணவர்களுக்கு தனித்தன்மை வாய்ந்த நூலாகத் திகழ்கின்றது.
ISBN: 978-93-85343-13-1
Title : பகவத்கீதை விருத்தம்
Author : K. Sethuraman
Year : 2016
Edition : First
Subject : Ilakkiyam
Language : Tamil
வியாசரால், சமஸ்கிருதத்தில் எழுதப்பெற்ற பகவத் கீதையைத் தமிழ் மக்களும் அறிந்துகொள்ளும் பொருட்டு, அறிஞர் ஒருவரால் எழுதப்பெற்ற சுவடி. வியாசர், தமது பகவத் கீதையை எழுநூற்று ஒரு (இரட்டை வரி) சுலோகங்களில் எழுதியுள்ளார். சுவடி ஆசிரியர் இதனைத் தமது ஐந்நூற்று அறுபத்தைந்து விருத்தங்களால் தமிழாக்கம் செய்துள்ளார். இங்கு சுவடியில் உள்ளவாறே விருத்தங்கள் கொடுக்கப்பெற்ற, பொருள் கூறி, அருஞ்சொற்பொருள் மற்றும் தேவையான இடங்களில் சிறு விளக்கங்களும் கொடுக்கப்பெற்றுள்ளன. ஒவ்வொரு அத்தியாயத்தின் நிறைவிலும், சுவடி ஆசிரியரின் விருத்தங்கள், வியாசரின் பகவத்கீதையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் வகையில் விளக்கவுரையும் அளிக்கப்பெற்றுள்ளது.
ISBN: 978-93-85343-22-3
Title : கிராதவிலாசமு
Author : D. Ravi
Year : 2017
Edition : First
Subject : Natakam
Language : Telugu
பரமேஸ்வரனும் பார்வதியும் சொக்காட்டன் அட்டம் ஆடும் பொழுது பார்வதி ஜெயித்ததால் பரமேஸ்வரனின் அனைத்து பொருள்களையும் பார்வதி பெற்றுக்கொண்டாள். பரமேஸ்வரன் திரும்ப அப்பொருள்களைக் கேட்டபொழுது பார்வதி தர மறுத்து விட்டாள். அதனால் பரமேஸ்வரன் கோபித்துக்கொண்டு வேடுவன் வேடம் அணிந்து காட்டுக்குச் சென்றார். அப்போழுது அங்கு வந்த நாரதர் நடந்த நிகழ்வுகளை அறிந்தார். பார்வதிதேவி நாரதரிடம் தன்னிடம் கோபித்துக்கொண்டு சென்ற பரமேஸ்வரனை எப்படி அழைத்து வருவது சொல்லுங்கள் என்றாள் பார்வதி. நாரதர், பரமேஸ்வரன் வேடுவன் வேடம் அணிந்து காட்டில் திரிந்துகொண்டு இருக்கிறார் பரமேஸ்வரன். நீங்களும் அதே போல் வேடுவச்சி வேடம் தரித்து காட்டிற்குச் சென்று பரமேஸ்வரனை தேடி அழைத்து வாருங்கள் என்றார். இவ்வாறாக பார்வதி பரமேஸ்வரனை தேடி காட்டிற்கு சென்று அவரை சமாதானப்படுத்தி அழைத்துவருகிறாள். இவ்வாறு கிராத வேடத்தில் செய்கின்ற சாகசங்கள் இந்நாடகத்தின் கரும்பொருள் ஆகும்.
ISBN: 978-93-85343-08-7
Title : அன்னபூர்ணா பரிணயமு
Author : D. Ravi
Year : 2016
Edition : First
Subject : Natakam
Language : Telugu
தஞ்சை நகரில் கொங்கன சித்தன் என்னும் சித்தர் ஒருவர் சித்த புஷ்கரனி என்னும் தடாகத்தின் அருகில் சிவனைக் குறித்து தவம் செய்து வந்தார். அவருடைய தவத்தை கண்டு மகிழ்ந்த பரமசிவன் சித்தரின் கோரிக்கையை ஏற்று அந்த இடத்திலேயே கொங்கணேஸ்வரர் என்னும் பெயரால் அருள் பாலித்து வந்தார். கொங்கண சித்தரின் நண்பரான சுசர்மா சித்தபுஷ்கரனி அருகில் தவம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஒருநாள் அந்த குளத்தின் அருகில் ஒருபெண் குழந்தை கிடைத்தது அந்த குழந்தையை இல்லத்திற்கு எடுத்துச்சென்று தனது மனைவி மஞ்சுவாணியிடம் கொடுத்தார். தம்பதிகள் இருவரும் அக்குழந்தைக்கு அன்னபூர்ணாம்பிகை என்று பெயரிட்டு செல்லமாக வளர்த்தது வந்தனர். அன்னபூர்ணாம்பிகைக்கு திருமணம் செய்ய சுசர்மா மஞ்சுவாணியும் நினைத்தனர். ஆனால் அவள் சிவனையே திருமணம் செய்வேன் என்று உறுதியோடு தவம் செய்து இறுதியில் சிவபெருமானை திருமணம் செய்வதே அன்னபூர்ணா பரிணயமு நூலின் கதையாகும்.
ISBN: 978-93-85343-45-2
Title : குமரித்தலப்புராணம்
Author : T. Aadhithan
Year : 2022
Edition : First
Subject : Ilakkiyam
Language : Tamil
ஒரு தலத்திலிருந்து அருள்பாலிக்கும் இறைவன், இறைவி குறித்தும் அவ்வூரின் சிறப்புகள் குறித்தும் விவரித்துக் கூறுதல் தல புராணமாகும். தமிழுக்கே உரிய இலக்கிய வகையாக தல புராணங்கள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கி.பி. 12ஆம் நூற்றாண்டு தொடங்கி 20 ஆம் நூற்றாண்டு வரை சுமார் 400 செய்யுள் நடையிலான தல புராணங்களும், 500க்கும் மேற்பட்ட உடைநடையிலான தல புராணங்களும் தமிழில் தோன்றியுள்ளன. அவ்வகையில் இதுவரையில் பதிப்பிக்கப் பெறாததாகக் கருதப்படும் குமரித் தல புராணம் சுவடி நூல் நூலகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ளது.
ISBN: 978-93-85343-12-4
Title : நீதிசூளாமணி
Author : J. Jeyavanisri
Year : 2016
Edition : First
Subject : Literature
Language : Tamil
நீதி சூளாமணி என்னும் இந்நூலின் செய்யுட்கள் வெண்பா வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வெண்பாப் பாடல்களோ முதற்பாதியில் அகத்தியர், அகலிகை, அரிச்சந்திரன் போன்றோரின் கதைகளைக் கூறுகின்றது. இரண்டாம் பாதியில் திருக்குறளின் 1330 குறட்பாக்களில் ஒரு அதிகாரத்திற்கு ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்களைக் கொண்டுள்ளது. இந்த அரியதொரு வெண்பா நூலை தஞ்சை மாவட்டம் காரைக்காலுக்கு அருகிலுள்ள பொறையாரில் பிறந்த சாந்தக்கவிராயர் இரங்கேசா எனும் முத்திரையைப் பதித்து இயற்றியுள்ளார். ஆதலால் இந்நூலிற்கு இரங்கேசர் வெண்பா என்பதும் மற்றொரு பெயராகிறது..
ISBN: 978-93-85343-09-4
Title : மகாமகம் 2016 சிறப்புமலர்
Author : TMSSML
Year : 2017
Edition : First
Subject :Special Edition
Language : Tamil
Lorem ipsum dolor, sit amet consectetur adipisicing elit. Placeat quis amet in ipsa facilis, incidunt sunt officiis dolores. Voluptas, odio corporis dolorum perferendis cum beatae? Vel optio asperiores tempore corporis!Lorem ipsum dolor sit amet consectetur adipisicing elit. Vero ea voluptatum expedita. Sequi voluptatibus illum minus, labore ipsum hic saepe aut soluta omnis, laborum iste deserunt. Rem, ratione a. Consequatur.
Lorem ipsum dolor sit amet consectetur adipisicing elit. Maiores molestias facere deleniti quia corporis? Aut repellendus laudantium architecto soluta omnis debitis eum excepturi deserunt quidem, expedita quae quia. Nemo, quos.
ISBN:978-93-85343-40-7
Title : Ganga-Kaveri Samvada
Author : B. Ramachandran
Year : 2021
Edition : First
Subject : Natakam
Language : Marathi
தஞ்சையை அரசாட்சி செய்த மராட்டிய போசலகுல மன்னர்கள் நாட்டைச் செவ்வனே ஆண்டும் இலக்கியம், கலை முதலியவற்றை சிறந்த முறையில் வளர்த்தும் புகழ் சேர்த்தனர். இம்மன்னர்கள் இலக்கியப் படைப்பிலும் திறமை பெற்று விளங்கினர். மராட்டிய நாடக இலக்கியத்திற்கு முதல் முதலில் வித்திட்டவர் மன்னர் சஹாஜியே ஆவார். கி.பி. 1684 முதல் 1710 வரை சஹாஜி மன்னரின் அவையில் பல புலவர்கள் இருந்து வடமொழி, மராட்டி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நாடகம் இயற்றி மன்னரை மகிழ்வித்தனர். சஹாஜி மன்னரைப் பின் தொடர்ந்து தஞ்சையை ஆண்ட பிரதாபசிம்மன், சரபோஜி, சிவாஜி ஆகிய மன்னர்களும் நாடக இலக்கியங்களை படைத்துள்னர். இந்நூலக மராட்டி மொழிப் பிரிவில் நாடக பகுதியில் சஹாஜி மன்னர் இயற்றிய கங்கா-காவேரி சம்வாதம் என்னும் நூல் தற்பொழுது முதற் பதிப்பாக வெளியீடு செய்யப்படுகிறது. இந்நாடக நூலின் காகிதச் சுவடிகள் மராட்டி மொழியிலும், ஓலைச் சுவடிகளில் மொழி மராட்டியும், எழுத்துவடிவம் தெலுங்கிலும் காணப்படுகின்ற. இந்நாடகத்தினை ஆலயங்களில் நடைபெறும் உற்சவ மகோற்சவ காலங்களில் நடைபெற்று வந்துள்ளது இந்நாடகத்தில் காணும் பத்யங்கள், ராக தாளங்களுடன் பாடல்களும், ஸ்லோகங்களும் பலவாறாக காணப்படுகின்றன மராட்டிய நாடக இலக்கியத்தில் இந்நூல் அரிய படைப்பாக சிறப்புற்று விளங்குகிறது.
ISBN: 978-93-85343-01-8
Title : சிவபாரி ஜாதமு
Author : D. Ravi
Year : 2015
Edition : First
Subject : Natakam
Language : Telugu & Tamil
Lorem ipsum dolor, sit amet consectetur adipisicing elit. Placeat quis amet in ipsa facilis, incidunt sunt officiis dolores. Voluptas, odio corporis dolorum perferendis cum beatae? Vel optio asperiores tempore corporis!Lorem ipsum dolor sit amet consectetur adipisicing elit. Vero ea voluptatum expedita. Sequi voluptatibus illum minus, labore ipsum hic saepe aut soluta omnis, laborum iste deserunt. Rem, ratione a. Consequatur.
Lorem ipsum dolor sit amet consectetur adipisicing elit. Maiores molestias facere deleniti quia corporis? Aut repellendus laudantium architecto soluta omnis debitis eum excepturi deserunt quidem, expedita quae quia. Nemo, quos.
ISBN: 978-93-85343-51-3
Title : தமிழ் ஆய்வுக் கட்டுரைகள் - 3
Author : Mani. Maran
Year : 2022
Edition : First
Subject : Ilakkiyam
Language : Tamil
ஒரு சில நேர்வுகளில் சுவடிகளில் இருந்து பதிப்பித்து வெளியிடுவது மட்டுமின்றி சிறந்த படைப்புகளையும் இந்நூலகம் வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் வரலாறு, இலக்கியம், சுவடியியல் போன்ற துறைகளில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு சமூகத்திற்குப் பயனளிக்கும் வகையில் நல்ல கருத்துச்செறிவுள்ள ஆய்வுச் செய்திகளையும், கட்டுரைகளையும் எழுதக்கூடிய இந்நூலகத்தின் தமிழ்ப்பண்டிதர் முனைவர் மணி.மாறன் அவர்களால் எழுதப்பட்ட தமிழாய்வுக் கட்டுரைகள் தொகுதி-3 நூலக வெளியீடாக வெளிவந்துள்ளது. ஏற்கனவே தொகுதி I & II வெளிவந்துள்ளது.
ISBN: 978-93-85343-49-0
Title : பிரேமபுரி மாஹாத்ம்யம்
Author : A. Veeraghavan
Year : 2022
Edition : First
Subject : Puranam
Language : Sanskrit
பிரேமபுரீ மாஹாத்மியம் எனும் இச்சுவடி நூலக சரசுவதி மகால் நூலக வெளியீடாகும் இச்சுவடி பிரேமபுரித் திருத்தலத்தின் பெருமைகளையும் 25 அத்யாயங்கள் கூறுகின்றது. பிரேமம் என்றால் அன்பு என்பது பொருள் அன்பிற்கே இல்லமாகத் திகழும் இத்திருத்தலம் பிரேமபுரம் என்றழைக்கப்படுகின்றது. பிரேமபுரம், பிரேமவல்லி, பிரேமலிங்கம், பிரேம விமானம், பிரேம புஷ்கரிணி என்ற ஜந்தும் ஊர், அம்பாள், சிவலிங்கம், மூலஸ்தான கோபுரம், தீர்த்தம் ஆகியவற்றை முறையே குறிப்பிடுகின்றது. பிரேமபுரீ இதனை தக்ஷிணகாரி என்றழைப்பதும் உண்டு. அங்குள்ள காசி விச்வநாதருக்கு ஒப்பானவர். இத்தலம் காவிரிக்கரையில் உள்ளதாக கூறுகிறார் பிரம்மா, விஷ்ணு, மகேந்திரன்,சூர்யன் சந்திரன் ஸர்ப்பம் பரத்வாஜர், வால்மிகி, வசிஷ்டர், காசியபர், பரதம், வியாஸர், அகஸ்த்தியர், காவேரி, ஜைமினி போன்றோர்களால் பணிவிடை செய்யப்பட்ட சிவபெருமானாக பிரேமபுரீக்ஷேத்திரத்தில் விளங்கும். இத்தலத்தின் பெருமை மக்களுக்கு பயன் பெரும் வகையில் இந்நூல் அமைகின்றது.
ISBN: 978-93-85343-46-9
Title : வாகட அகராதி
Author : Mani. Maran
Year : 2022
Edition : First
Subject : Maruthuvam
Language : Tamil
மருத்துவம் என்ற சொல் மனிதர்களின் மருத்துவத்திற்கும், விலங்குகள் மருத்துவத்திற்கும் பொதுவில் அமைந்த சொல்லாகும். இதனை வாகடம் என்ற சொல்லாலும் அழைத்தனர். மருத்துவ பயன்பாட்டில் இருந்து வந்த பழங்கால சொற்கள் பல இன்றைய நிலையில் அழிந்து வழக்கொழிந்து போய் உள்ளன. அவற்றை அறிந்து கொள்வதற்கான அகராதி இந்நூல். சித்த மருத்துவம் பயில்பவர்களுக்கு இது பயன் தருவதாகும். பழந்தமிழ் மருத்துவ நூல்களில் காணப்படும் கடினமான சொற்களுக்கு இந்நூல் பொருள்தரும் வகையில் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
ISBN: 978-93-85343-10-0
Title : ஸுபத்ராபரிணயம்
Author : N. Srinivasan
Year : 2016
Edition : First
Subject : Natakam
Language : Sanskrit
ஸுபத்ரா பரிணயம் என்னும் நாடகம் சரசுவதி மகால் நூலக வெளியீடாகும். இந்நூல் இந்திய பாரம்பரியக் கலைகளில் நாட்டியம், இசை, நாடகம் மற்றும் கிராமியக்கலைகள் குறிப்பிடத்தக்கவை 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த பூஜ்ய ஸ்ரீ ஸுதீந்த்ர தீர்த்த ஸ்வாமிகள் எழுதிய ஸுபத்ரா பரிணயம் என்ற இந்நாடகம் மகாமகப் பெருவிழாவில் மக்கள் முன் நடத்தப் பெற்றதாகும் பாண்டவர்கள் ஜவரும் திரௌபதியைத் திருமணம் செய்து கொண்டு இந்திர பிரஸ்தத்தில் வாழ்ந்து, வந்த சமயம் ஒருநாள் அர்ச்சுனன். தீர்த்த யாத்திரை செல்லநேரிட்டது அர்ச்சுனன் சன்யாஸி வேடம் தரித்து தன் நண்பனான கண்ணனின் துவாரகைக்கு சென்றான். அவன் தங்கை சுபத்ரையை கண்டு அவளை திருமணம் செய்ய விரும்பி கண்ணனின் உதவியுடன் அவளை திருமணம் செய்து கொள்வதே இந்நாடகத்தின் கதையாகும் இது பெரிதும் மக்களுக்கு பயன்படும் நூலாகும்.
ISBN: 978-93-85343-30-8
Title : கலிவிடம்பனம்
Author : O.N. Ravi
Year : 2018
Edition : First
Subject : Ilakkiyam
Language : Sanskrit, English & Tamil
கலிவிடம் பனம் என்னும் இந்நூலை இயற்றிய ஸ்ரீ நீலகண்ட தீட்சிதர் மதுரையை ஆண்ட பிரசித்தி பெற்ற திருமலை நாயக்க மன்னரின் அவையை அலங்கரித்த அவைச்சர் என்பது சரித்திர வாயிலாகத் தெரிகின்றது. கலிவிடம் பனம் என்னும் நூலில் மிக்க நகைச்சுவை ததும்ப சமூகத்தில் நடமாடும் பல தரப்பட்ட மக்களைப் பற்றி அழகாகச் சித்தரிக்கின்றார். கலியுத்தில் மக்கள் எப்படி இருப்பார்கள் என்பதை இந்நூல் மிகத் தெளிவாகப் படம் பிடித்து காண்பிப்பது போல இந்நூல் உள்ளது. தெளிவாக தெரிந்து கொள்ள ஸ்ரீ நிலகண்டதீட்சிதர் தெளிவாக புலப்படுகின்றது. இந்நூல் பெரிதும் மக்களுக்கு பயன்படும் வகையில் வெளியீடப்பட்டுள்ளது.
ISBN: 978-93-85343-07-0
Title : பாபநாச க்ஷேத்திர மாகாத்மியம்
Author : A. Veeraghavani
Year : 2015
Edition : First
Subject : Talapurana
Language : Sanskrit & Tamil
பாபநாசக்ஷேத்திர மாகாத்மியம் என்னும் இச்சுவடி நூல் தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தின் சமஸ்க்ருதத் துறையில் உள்ளது. இந்நூல் பதினோரு அத்தியாயங்களைப் பெற்ற நூல் பாபநாசம் என்றாலே பாபங்களை ஒழிப்பது என்று பொருள், தஞ்சை குடந்தை பெருவழிச்சாலையில் அமைந்த பாபநாசம் 108 சிவாலயம், திருவலஞ்சுழி, கொட்டையூர் ஆகிய ஊர்களின் பெயர் பற்றி இந்நூலில் இடம் பெற்றுள்ளன. பிரதாபவீரன் என்ற அரசன் திருவலஞ்சுழிக்குப் பிறகு காவிரி மூலம் வலஞ்சுழித்துப் பாதாளம் செல்ல, அக்காவிரியை மேற்கொணர எடுத்த அனைத்து முயற்சிகளும் வீணாகி ஏரண்ட வனத்தில் (கொட்டையூர்) முனிவர் ஒருவர் அதிறுகுதித்துக் காவிரியை மறுபடியும் மேலெழுந்து பயாச் செய்தார். முனிவர் மாண்டதால் பிரம்மஹத்தி தோஷம் அரசனைப் பற்றியது. பாபத்திலிருந்து விடுபட பாபநாசத்தில் 108 சிவாலயத்தை நிறுவினார். பூலோக ஸ்ரீ வைகுந்தம் எனப் போற்றப்படும் வகையில் இந்நூலில் சிறப்பு காணக் கிடைக்கின்றன. பிரம்ம ஹத்தி தோஷம் விடுபட பாபநாசம் 108 வழிபடலாம்.
ISBN: 978-93-85343-42-1
Title : சுவடியல் தகவல் கருத்தரங்கம்
Author : A. Veeraghavan
Year : 2021
Edition : First
Subject : Manuscriptology
Language : Sanskrit
தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழித்துறைகள் உள்ளன. சுவடியியல் தகவல் வெளிக் கொணர் கருத்தரங்கத்தில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியோர் கலந்து கொண்ட சரசுவதி மகால் பற்றியும், சமஸ்கிருத சுவடிகள் பற்றியும் இலக்கியம் இலக்கணம் போன்றவை தமிழிலும், ஆங்கிலத்திலும் சமஸ்கிருதத்திலும் உள்ளது. ஒவ்வொரு துறையில் பேராசிரியர் கட்டுரைகள் மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பெரிதும் துணை புரிகின்ற இந்த நூல் சரசுவதி மகால் வெளியிட்டுள்ளது.
ISBN: 978-93-85343-38-4
Title : பாலபாரதமும் வில்லிபாரதமும் - 1
Author : N. Srinivasan
Year : 2021
Edition : First
Subject : Kavyam/Puranam
Language : Sanskrit
பாலபாரதமும் வில்லிபாரதமும் இந்நூல் சரசுவதி மகால் நூலக வெளியீடாகும். இந்திய இலக்கிய வரலாற்றில் முதன்மையாக எண்ணப்படுவது ராமாயணமும், மஹாபாரதமுமே ஆகும். இவ்விரண்டும் இதிஹாஸங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்திய இதிஹாஸங்களான ராமாயணத்திலும், மஹாபாரத்திலும் காணப்படும் கருப்பொருளாகும். ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு மொழியில் மஹாபாரதத்தை இயற்றியவர் திக்கன்ன ஸோமயாஜி என்பவர் மஹாபாரதத்தைப் பின்பற்றியே இந்நூலாசிரியரான அகஸ்திய பண்டிதர் பாலபாரதம் என்ற காவியத்தை இயற்றியுள்ளார். இராமயண கதையும் மஹாபாரத கதையும் காவியத்தின் வாயிலாக நமக்கு புரிந்து கொள்ளும் அளவிற்கு இந்நூல் அமைகின்றது. வியாசபாரதம், பாலபாரதம் மற்றும் வில்லிபாரதம் ஆகிய மூன்றிலுள்ள வேற்றுமைகள் உள்பட இதில் அலசப்பட்டுள்ளது.
ISBN: 978-93-85343-39-1
Title : National Seminar in Telugu Literature
Author : D. Ravi
Year : 2021
Edition : First
Subject : Seminar
Language : Telugu
தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், மராட்டி ஆகிய மொழித்துறைகள் உள்ளன. அவற்றில் பல்வேறு எழுத்துக்களில், மொழிகளில், அமையப்பெற்ற சுவடிகள் இங்கு பாதுகாக்கப்படுவதோடு அந்தந்த மொழித்துறைகளின் சுவடிகளில் காணப்படும் செய்திகள் நூல்களாகவும், பருவ இதழ்க்கட்டுரைகளாகவும் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகின்ற தேசியக் கருத்தரங்கக் கட்டுரைகளைத் தொகுத்து National seminar in Telugu Literature என்னும் தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.
ISBN: 978-93-85343-43-8
Title : திருவெண்காட்டு புராணம்
Author : P. Indragandhi
Year : 2021
Edition : First
Subject : Puranam
Language : Tamil
சைவர்கள் போற்றி வழிபடும் சிவத்தலங்களில் சிறந்த தலமாக விளங்குவது திருவெண்காடாகும். இத்தலம் நாகை மாவட்டத்தில் உள்ளது. சிவபெருமான் 1008 விதமான தாண்டவங்கள் புரிந்த திருத்தலம் என்பதால் ஆதி சிதம்பரம் என்றும் இத்தலம் அழைக்கப்படுகின்றது. இத்தலத்தின் பெருமைதனைக் கூறும் ஆகும்.
ISBN: 978-93-85343-18-6
Title : செவ்வந்திப்புராணம்
Author : J. Jeyavanisri
Year : 2017
Edition : First
Subject : Puranam
Language : Tamil
திருச்சிராப்பள்ளி என்னும் ஊரில் கோயில் கொண்டுள்ள சிறப்பு வாய்ந்த உச்சிபிள்ளையார் கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவனுக்கு செவ்வந்தி நாதர், திருமலைக்கொழுந்தர், தாயுமானவர், திருமலைப் பெருமான் அடிகள், மாத்ருபூதேச்வரர் என்றும், இறைவிக்கு சுகந்தகுந்தளாம்பிகை, மட்டுவார்குழலியம்மை என்பதாக பல திருநாமங்கள் உள்ளன. இந்நூல் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இறைவன் அருள் பாலித்த செய்திகளையும், இத்தலத்தின் மூர்த்தி, தலம், தீர்த்தச்சிறப்புகளையும் எடுத்தியம்புகின்றது.
ISBN: 978-93-85343-44-5
Title : வைத்திய வாகடப் பிள்ளைத்தமிழ்
Author : R. Vedharajan
Year : 2021
Edition : First
Subject : Vaithiyam
Language : Tamil
வைத்திய வாகடப் பிள்ளைத்தமிழின் தலைவர் அகத்தியர். சித்த மருத்துவத்திற்கு முதன்மையானவர். சித்த மருத்துவத்தின் பெரும்பான்மையான நூல்கள் இவருடையதேயாகும். பொதிகையில் வாழ்ந்தவர் காப்புச் செய்யுளில் இதை நூலாசிரியர் பொன்னிலகுப் பொதிகை அய்யர் என்று குறிப்பிடுவர். தென்குளந்தை,அந்திக்குலம் ஆறுமுகனின் மகன் சுப்பிரமணியனுக்காக இந்நூல் எழுதப்பட்டது. இதில் பிள்ளைத்தமிழுக்கான பத்து பருவங்கள் உள்ளன. அகத்தியர் பிள்ளைத்தமிழ், மருத்துவப் பிள்ளைத்தமிழ் என்பன இந்நூலின் வெவ்வேறு பெயர்களாம். மருத்துவ உண்மைகளை விளக்கி வாகடப் பிள்ளைத்தமிழ் பாடி புதிய மரபை உண்டாக்கியுள்ளார்.
ISBN: 978-93-85343-53-7
Title : கௌமாரப் புராணம்
Author : G. Jayalakshmi
Year : 2022
Edition : First
Subject : Puranam
Language : Tamil
சிவபெருமானின் திருமகனாகிய முருகவேளை முதற்கடவுளாய் வைத்து வணங்கும் கோட்பாடு கௌமாரம் எனப்படும். சங்க காலம் முதலே சிவபெருமானோடு சேர்த்து வழிபடக்கூடிய தெய்வமாகவும் தனித்து வழிபடும் தெய்வமாகவும் முருகப்பெருமான் திகழ்ந்துள்ளார். இடையில் சில நூற்றாண்டுகள் அவ்வழிபாடு சிறிது குன்றி கி.பி.12ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு மீண்டும் தழைத்து வளர்ந்துள்ளது தெரியவருகின்றது. முருகனே பரம்பொருள் அப்பெருமானை வழிபாடு செய்துவருவதே பேரின்பப் பெருவாழ்வு பெறுவதற்குரிய வழியாகும் என்பதே கௌமாரத்தின் முடிபாகும்
ISBN: 978-93-85343-47-6
Title : வெண்பாப்பாட்டியல்
Author : J. Jeyavanisri
Year : 2022
Edition : First
Subject : Ilakkiyam
Language : Tamil
சமய வளர்ச்சி காலமாக கருதப்பட்ட கி.பி. எட்டாம் நூற்றாண்டில் ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடல்களில் புதுப்புது சிற்றிலக்கிய வகைகள் தோன்றின. அந்தாதி, மடல், அங்கமாலை, இரட்டைமணி மாலை, உலா, எழுகூற்றிருக்கை போன்ற பல இலக்கிய வகைகளுக்கு இலக்கணம் வகுக்கும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு தோன்றிய பிரபந்த வகைகளுக்கு இலக்கணம் கூறும் நூல்கள் பாட்டியல் நூல்கள் எனப் பெயர்பெற்றன. பன்னிரு பாட்டியல், நவநீதப் பாட்டியல், சிதம்பரப் பாட்டியல், வெண்பாப் பாட்டியல் போன்றவை குறிப்பிடத்தக்கதாகும்.
ISBN: 978-93-85343-20-9
Title : திருவேங்கடமாலை
Author : Mani. Maran
Year : 2017
Edition : First
Subject : Vainava Illakiyam
Language : Tamil
ஆசிரியர் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் ஆவார். தமிழில் ஆழ்ந்த புலமை கொண்ட இவர் பாடிய திருவேங்கடமாலை வைணவர்களின் வடநாட்டுத் திருப்பதிகள் என்று அழைக்கப்படுகின்ற திருமாலுக்குரிய திவ்ய தேசங்கள் பன்னிரண்டனுள் முதலாவதாக வைத்துப் போற்றப்படுகின்ற திருவேங்கடத்தின் புகழைப் பாடுகின்றது.
ISBN: 978-93-85343-50-6
Title : இருபாவிருஃபது
Author : Kalpana
Year : 2022
Edition : First
Subject : Ilakkiyam
Language : Tamil
இருபா இருஃபது என்னும் நூல் சைவ சித்தாந்த கோட்பாட்டிளை விளக்கும் பதினான்கு சாத்திரங்களுள் ஒன்றாகும். வெண்பாவும், ஆசிரியப்பாவும் மாறி மாறி வந்து வகைக்கு பத்துப்பத்து பாக்களாக இருபது பாடல்களில் இந்நூல் அமைவதால் இருபா இருஃபது என்று பெயர் ஏற்பட்டது. சைவ சிந்தாந்த சமயத்தில் மெய்கண்டார், அருணந்தி சிவாச்சாரியார், மறை ஞானசம்பந்தர், உமாபதி சிவாச்சாரியார் ஆகிய நால்வரும் சந்தான குரவர் எனப்படுவர். இவர்களுள் அருணந்தி சிவாச்சாரியாரே இருபா இருஃபது இயற்றியவர். சிவஞான சித்தியார் எனும் நூலையும் இவர் எழுதியுள்ளார்.
ISBN: 978-93-85343-27-8
Title : சுகந்தவனமாகாத்மியம்
Author : A. Veeraghavan
Year : 2018
Edition : First
Subject : Mahatmyam
Language : Sanskrit
சுகந்தவன மாகாத்மியம் என்னும் நூல் இலக்கியத்திற்கு துணைபுரிகின்ற வகையில் 108 திருப்பதிக் கோவை, சிவக்ஷேத்திர மஹிமை, சர்வ புராண சாரஸங்கிரஹம் ஆகிய மூன்று சுவடிகளும் இத்துடன் இணைத்து பதிப்பிக்கப் பெற்றுள்ளது. சுகந்தவனம் என்பது கும்பகோணத்திலிருந்து வடக்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் கடிச்சம்பாடியைக் குறிக்கும், சுகந்தவனம் என்றும் அவ்வூர் அழைக்கப்படுகின்றது. அத்தலத்தின் பெருமை மூன்று அத்தியாயங்களில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றை விளக்குவதால் அதை விளக்கும் சுவடி சுகந்தவன மாகாத்மியம் என்றழைக்கப்படுகின்றது. சுகந்த வன மாகாத்மியம் கூறும் ஓலைச்சுவடியின் முகப்பு ஏட்டில் “சோழவரம் சீமை கலிச்சனம்பாடி வெங்கடேச்வரப் பெருமாள் தல புராணம் பிரமாண்ட புராணத்தில் அத்யாயம் 3, அம்மன் பேரு சவுந்தர வல்லியம்மாள் என்று அவ்வூர் கூறப்படுகிறது. கலியுகக் கொடுமைகள் தீர ஜனங்கள் ஸ்ரீ சௌந்திரராஜ பெருமானை பாடியுள்ளார்.
ISBN: 978-93-85343-54-4
Title : திருக்கழுக்குன்றத்து உலா
Author : G. Jayalakshmi
Year : 2022
Edition : First
Subject : Aanmegam
Language : Tamil
தொண்டை நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலங்கள் 32. அவற்றுள் திருக்கழுக் குன்றமும் ஒன்றாகும். இக்கழுக்குன்றத்தில் எழுந்தருளி இருக்கக் கூடிய ஸ்ரீவேதகிரீசர் திருத்தேரில் பவனி வரும் போது பேதை முதல் பேரிளம் பெண் வரை அவரைக் கண்டு காதல் கொண்டு பாடப்பெற்றதே திருக்கழுக்குன்றத்து உலா ஆகும். அந்தகக்கவி வீரராகவ முதலியார் என்னும் பெருங்கவிஞர் இந்த உலா நூலினைப் படைத்துச் சென்றுள்ளார்.
ISBN: 978-93-85343-28-5
Title : சாக நக்ஷத்ரமாலா
Author : V. Raman
Year : 2018
Edition : First
Subject : Ilakkiyam
Language : Sanskrit
சாஹ நக்ஷத்திர மாலா என்னும் இந்நூல் சரசுவதி மகால் நூலாக வெளியீடாகும். இந்நூல் நாராயண பண்டிதரால் இயற்றப்பட்டது. சகஜி மன்னரின் ஆட்சிக் காலத்தில் தஞ்சையில் வேதநெறி தலைத்து அவருடைய அவைக்களம் பல்கலைக்கழகமாக விளங்கியது. சாஹ நக்ஷத்திரமாலா சகஜி மன்னரை பற்றிய புகழ்ந்து இயற்றப்பட்டதே இந்நூலாகும். இந்நூல் ஒவ்வொரு நட்சத்திர பலன் மற்றும் ஜன்ம நட்சத்திர பலனையும் இந்நூல் தேவநாகரியிலும் தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு மக்களுக்கு பயன் பெறும் வகையில் இந்நூல் அமைகின்றது.
ISBN: 978-93-85343-57-5
Title : வர்ணதீபிகா
Author : A. Veeraghavan
Year : 2023
Edition : First
Subject :Nigandu
Language : Sanskrit
வர்ணதீபிகா என்னும் இந்நூல் சரசுவதி மகால் நூலக வெளியீடாகும். சமஸ்கிருத துறையில் வேதம், வேதாங்கம், சிரௌதம், சோதிடம் போன்ற 25 வகைத் தலைப்புகளுள் நிகண்டு ஆகும். மந்திர சாஸ்திர வல்லூநர் ஸ்வாத்மாராம யோகீந்த்ரர் என்பவர் இதன் ஆசிரியர். அகரம் தொடங்கி ஷகாரம் ஈறாக உள்ள ஒவ்வொரு எழுத்துக்களின் பொருளும் எங்கிருந்து அவை தோன்றின என்பதையும் மந்திர சாஸ்த்திரத்தில் அவற்றின் பயன்பாடு குறித்தும் விளக்குகின்ற இந்நூல் விஷ்ணுதர்மோத்தர புராணம் தரும். அபிதான கோசம், காவ்யம், இலக்கணம், சந்தஸ் ஆகிய பகுதிகளை கொண்டுள்ளது, வர்ணம் எழுத்து அதனுடன் “கார” என்ற சொல்லைச் சேர்த்து வர்ணாத்கார என்ற வகையில் “அ” காரம், “உ” காரம் எழுத்துகளைப் பற்றியும் கூறப்படுகிறது. இந்நூல் மக்களுக்கு, மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது
ISBN: 978-93-85343-60-5
Title : சிவஞானபோதம்
Author : Santhanam
Year : 2024
Edition : First
Subject :Samayam
Language : Tamil
சிவஞானபோதம் என்ற தலைப்பில் அமைந்த நூலினை அருளிச் செய்தவர் மெய்கண்டார் ஆவார். இவர் திருபெண்ணாகடம் என்ற ஊரில் தோன்றித் திருவெண்ணெய்நல்லூரில் வாழ்ந்தவர். இவரது சந்தானமே திருக்கயிலாய பரம்பரை என வழங்கப்படுகின்றது. சைவசித்தாந்த நூல்களிலேயே முடிமணியாக விளங்குவது இந்நூலே. ஆலின் விதை போன்று சுருக்கமானது, ஆம் பன்னிரண்டே சூத்திரங்களில் தத்துவம் முழுமையும் விளக்குவது. திருக்குறளைப் போன்று மிகச் சுருக்கமானது, ஆழ்ந்த பொருளை உடையது.
ISBN: 978-93-85343-56-8
Title : பஞ்சரத்ன பிரந்தமு
Author : D. Ravi
Year : 2023
Edition : First
Subject : Natakam
Language : Telugu
Lorem ipsum dolor, sit amet consectetur adipisicing elit. Placeat quis amet in ipsa facilis, incidunt sunt officiis dolores. Voluptas, odio corporis dolorum perferendis cum beatae? Vel optio asperiores tempore corporis!Lorem ipsum dolor sit amet consectetur adipisicing elit. Vero ea voluptatum expedita. Sequi voluptatibus illum minus, labore ipsum hic saepe aut soluta omnis, laborum iste deserunt. Rem, ratione a. Consequatur.
Lorem ipsum dolor sit amet consectetur adipisicing elit. Maiores molestias facere deleniti quia corporis? Aut repellendus laudantium architecto soluta omnis debitis eum excepturi deserunt quidem, expedita quae quia. Nemo, quos.
ISBN:978-93-85343-19-3
Title : கிரந்த எழுத்து சுவடிப்பயிற்சி
Author : A. Veeraghavan
Year : 2017
Edition : First
Subject : Suvdiyiyal
Language : Sanskrit
கிரந்த எழுத்து சோழ நாட்டில் தான் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டது. இந்நூலில் “கிரந்த பால பாட மாலா” என்னும் நூல் முழுமையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. பயிற்சிக்காக இந்நூலில் கிரந்த நூற்பகுதிகள், கல்வெட்டுகள், செப்பேடுகள். கையெழுத்துப் பிரதிகள் ஆகியவை தமிழ் எழுத்தாக்கத்துடன் அளிக்கப் பெற்றுள்ளன. தெலுங்கு, தேவநாகரிப் பகுதிகளும் தரப்பட்டுள்ளன மணிப் பிரவாளம் என்ற பெயரில் ஒரு சிறு காப்பியம், ஆண்டு நாள், மணி, எண் அனைத்தும் கிரந்த எழுத்தில் அமைந்து பஞ்சாங்கப்பகுதி, கடபயாதி எண்ணிக்கை கூறும் பத்மசக்ரம், இராமாயண கிரந்தம் அல்லது இராமாயண காண்டங்களின் மொத்த சுலோக எண்ணிக்கையைத் தெரிவிக்கும் சுவடி எழுத்தாளரின் குறிப்பு போன்றவை இந்நூலில் அரிய செய்திகளை தெரிவிப்பதாய் திகழ்கின்றன. இந்நூல் பெரிதும் மாணவர்களுக்கு மக்களுக்கும் பயன் பெரும் வகையில் இந்நூல் அமைகின்றது.
ISBN: 978-93-85343-34-6
Title : ஜோதிட கிரகசிந்தாமணிமாலை
Author : Dr. Sathya
Year : 2018
Edition : First
Subject : Jyotisha
Language : Tamil
சோதிட கிரக சிந்தாமணி என்ற தலைப்பிற்கு கிரகங்களைப் பற்றிக் கூறும் அற்புதமணி என்று பொருள். அத்தகைய மணிகள் சேர்ந்த மாலை என்பதைக் குறிப்பதாக நூலின் தலைப்பு அமைந்துள்ளது. நூலின் காப்பு பாடலில் இதற்கான குறிப்பு இடம்பெற்றுள்ளது. இந்நூலில் ஐநூறு பாடல்கள், பதிணெட்டுப் படலங்களாக உள்ளன. சோதிடம் தொடர்பான அனைத்து தகவல்களையும் விரிவாக மணிமாலை போன்று எடுத்துரைக்கின்றது.
ISBN: 978-93-85343-31-5
Title : சம்ஸ்க்ருத இலக்கிய வரலாறு
Author : A. Veeraghavan
Year : 2017
Edition : First
Subject :History
Language : Sanskrit & Tamil
Lorem ipsum dolor, sit amet consectetur adipisicing elit. Placeat quis amet in ipsa facilis, incidunt sunt officiis dolores. Voluptas, odio corporis dolorum perferendis cum beatae? Vel optio asperiores tempore corporis!Lorem ipsum dolor sit amet consectetur adipisicing elit. Vero ea voluptatum expedita. Sequi voluptatibus illum minus, labore ipsum hic saepe aut soluta omnis, laborum iste deserunt. Rem, ratione a. Consequatur.
Lorem ipsum dolor sit amet consectetur adipisicing elit. Maiores molestias facere deleniti quia corporis? Aut repellendus laudantium architecto soluta omnis debitis eum excepturi deserunt quidem, expedita quae quia. Nemo, quos.
ISBN: 978-93-85343-14-8
Title : திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி
Author : Mani. Maran
Year : 2016
Edition : First
Subject : Ilakkiyam
Language : Tamil
திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி என்னும் இந்நூல் அதிவீரராம பாண்டியரால் இயற்றப்பெற்றதாகும்.இவரின் காலம் கி.பி.1564-1603 ஆகும். இவரே நைடதம் புலவர்க்கு ஔடதம் என்று சிறப்பித்துப் பேசப்பெறுகின்ற நைடதம் எனும் அருந்தமிழ் நூலைப் படைத்தவர். தமிழ் உலகில் குட்டித் திருவாசகம் என்று போற்றப்பெறும் சிறப்பிற்குரியது திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி. திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது வாக்கு. திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி நூறு செய்யுள்களால் அந்தாதி அமைப்பில் இயற்றப்பெற்றது ஆகும்.
ISBN: 978-93-85343-29-2
Title : ஜலக்ரீடலு
Author : D. Ravi
Year : 2016
Edition : First
Subject : Natakam
Language : Telugu
கோபியர்கள் நந்தவனத்திற்கு சென்று குளத்தில் நீராடி விளையாடுவதற்கு வருகிறார்கள். கிருஷ்ணன் கோபியர்கள் நீராடுவதைக் கண்டு கரையின் மேல் கோபியர்கள் வைத்து விட்டுச் சென்ற ஆடைகளை எடுத்துக்கொண்டு புன்னை மரத்தின் மேல் மறைத்து வைத்து விடுகிறான். கோபியர்கள் குளத்தில் இருந்தவாரே ஆடைகள் கேட்கிறார்கள் முதலில் தர மறுத்த கிருஷ்ணன் பிறகு கிருஷ்ணரின் வேண்டுகோளை ஏற்று அவர்களது ஆடைகளைத் திரும்பத் தருகிறான். நிறைவாக கிருஷ்ணனுக்கும் கோபியர்களுக்கும் கந்தர்வ விவாகம் நடைபெறுகிறது. இவ்வாறு கிருஷ்ணன் கோபியர்களுடன் செய்யும் லீலைகளே இந்நாடகத்தின் கதை ஆகும்.
ISBN: 978-93-85343-58-2
Title : கல்யாண வைபவ மங்களாஷ்டகே
Author : B. Ramachandran
Year : 2023
Edition : First
Subject : Kavyam
Language : Marathi
இந்நூலக மராட்டி மொழிப்பிரிவில் ஆயிரக்கணக்கான மராட்டி மொழி காசிதச் சுவடிகள் காணப்படுகின்றன. இந்நூலகத்தை அணி செய்கின்ற அரிய சுவடிகளில் வெளிவராதவற்றை தேர்வு செய்து அவற்றை மொழிப்பண்டிதர்கள், துறை வல்லுநர்கள் மற்றும் சிறப்புக்கேண்மை பதிப்பாசிரியர்களை நியமித்து அவர்களைக் கொண்டு நூல்களாக பதிப்பித்து வெளியிட்டு வருகின்றது அவ்வரிசையில் “கல்யாண வைபவ மங்களாஷ்டகே” என்னும் தலைப்பில் இந்நூல் வெளியிடப்படுகிறது. தஞ்சையில் வாழ்ந்த மராட்டிய கவி சகராம் என்பவரால் இயற்றப்பட்ட இந்த சுவடி நூலின் சிறப்புத்தன்மை என்னவென்றால் மன்னர் இரண்டாம் சரபோஜியின் புதல்வர் சிவாஜிமன்னர் மற்றும் புதல்வி ராஜகுமாரம்பா பாயி சாஹேப் அவர்களின் திருமண நிகழ்வுகளில் நடைபெற்ற பல அரிய செய்திகள்யாவும் இந்த படைப்பின் மூலமாக நாம அறிந்து கொள்ளலாம். அவ்வாறே தஞ்சையில் வாழ்ந்த மராட்டி மொழிப்புலவர் உட்கே கோவிந்தாசார்ய அவர்களின் படைப்பான த்வாதச பாவ மங்களாஷ்டகே என்னும் தலைப்பில் நவகிரகங்கள், பன்னிரெண்டு ராசிகள் மற்றும் நட்சத்திரங்கள் ஆகியவற்றின் பலா பலன்களுடன் தனிச்சிறப்பம்சங்களும் இந்தப் படைப்புகளில் காணப்படுகிறது. பாரதத்தின் கலாச்சாரத்தினை விளக்கும் வகையில் சமுதாய வாழ்வியல் நடைமுறைகளை காட்டும் வகையில் இந்நாள் வரையிலும் திருமணக் காலங்களில் இவ்வாரான.
ISBN: 978-93-85343-55-1
Title : சாந்தி ரத்னாகரம் - 1
Author : S. Sudharshan
Year : 2023
Edition : First
Subject : Aanmegam
Language : Sanskrit
சாந்தி ரத்னாகரம் (முதல் பாகம்) என்னும் இந்நூல் தற்போது முதல் பதிப்பாக சுரசுவதி மகால் நூலகம் வெளியீடாகும். ஒவ்வொரு தனிமனிதனும் அமைதியான முறையில் வாழ்கை நடத்த அவரவர்களின் நிலைக்கு ஏற்ப இந்நூலிலுள்ள சாந்தி ஹோமங்களை முறைப்படி செய்து அமைதியான வாழக்கையை பெறலாம். முதல் பாகத்தில் மொத்தம் 111 சாந்தி ஹோமங்கள் உரிய முறைகளுடன் சொல்லப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிந்தநாள் அன்றும் “அப்த பூர்த்தி சாந்தி” என்பதையும் ஒரு குழந்தை அமாவாஸ்யை திதியில் பிறந்தால் அமாப்ரஜுத ஜனன சாந்தி என்பதையும் பிறக்கும் பொழுதே குழந்தைக்கு பல்முளைத்தவாறு இருந்தால் ஸதந்த ஜனன சாந்தி என்று பல்வேறு வித ஹோமங்கள் பற்றி கூறப்படுகிறது. பூஜை செய்வதற்கு நாமாவளிகள் மற்றும் சாந்திகள் விரிவாகவும் அழகாகவும் எடுத்துரைத்திருப்பது மிகவும் மக்களுக்கு பயனுள்ளதாக இந்நூல் அமையும்.
ISBN: 978-93-85343-26-1
Title : சஸ்ரீராமதாஸ உபாஸனாபத்ததி
Author : B. Ramachandran
Year : 2018
Edition : First
Subject : Stotram
Language : Marathi
தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் மராட்டி மொழிப் பிரிவில் சமாத்த ராமதாஸர் இயற்றிய “கருணாஷ்டகம்” எனும் ஸ்தோத்திர படைப்பு நூலக காகிதச் சுவடியாக MSS. NO. 1685 D.NO. 2008 மற்றும் சுவடி எண் 2528 ஆகிய எண்களில் காணப்படுகின்றன. அவற்றை தொகுத்து ஸ்ரீ ராமதாஸ உபாசனா பத்ததி பகுதி -1 என்றும் தலைப்பில் ஸ்ரீ சமர்த்த ராமாஸரின் கருணா ஸ்தோத்திர படைப்புகளின் தனிச்சிறப்பை தமிழில் வெளிக் கொணரவேண்டும் என்ற நோக்கத்தில் பதிப்பிக்கப்படுகிறது. கருணாஷ்டகம் என்பது கருணை ரஸ பாவத்துடன் எளிய ஸ்லோகங்களாகவும் இறைவனிடம் தயை வேண்டி ஆழ்ந்த பக்தியுடன் படைக்கப்பட்ட ஸ்தோத்திர படைப்பாகும். இந்நூலில் ஐந்து பகுதிகளாக எட்டு ஸ்தோத்திரங்கள் மட்டுமல்லாமல் பல ஸ்தோத்திரங்கள் காணப்படுகின்றன.
ISBN: 978-93-85343-26-1
Title : ஸ்ரீராமதாஸ உபாஸனாபத்ததி
Author : B. Ramachandran
Year : 2018
Edition : First
Subject : Stotram
Language : Marathi
தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் மராட்டி மொழிப் பிரிவில் சமாத்த ராமதாஸர் இயற்றிய “கருணாஷ்டகம்” எனும் ஸ்தோத்திர படைப்பு நூலக காகிதச் சுவடியாக MSS. NO. 1685 D.NO. 2008 மற்றும் சுவடி எண் 2528 ஆகிய எண்களில் காணப்படுகின்றன. அவற்றை தொகுத்து ஸ்ரீ ராமதாஸ உபாசனா பத்ததி பகுதி -1 என்றும் தலைப்பில் ஸ்ரீ சமர்த்த ராமாஸரின் கருணா ஸ்தோத்திர படைப்புகளின் தனிச்சிறப்பை தமிழில் வெளிக் கொணரவேண்டும் என்ற நோக்கத்தில் பதிப்பிக்கப்படுகிறது. கருணாஷ்டகம் என்பது கருணை ரஸ பாவத்துடன் எளிய ஸ்லோகங்களாகவும் இறைவனிடம் தயை வேண்டி ஆழ்ந்த பக்தியுடன் படைக்கப்பட்ட ஸ்தோத்திர படைப்பாகும். இந்நூலில் ஐந்து பகுதிகளாக எட்டு ஸ்தோத்திரங்கள் மட்டுமல்லாமல் பல ஸ்தோத்திரங்கள் காணப்படுகின்றன.
ISBN: -
Title : நீதிசாஸ்திரம்
Author : S.Sudharshan
Year : 2016
Edition : Second
Subject : NeethiNool
Language : Sanskrit & Tamil
தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் பல மொழிகளில் இலக்கிய இலக்கண சுவடிகள் உள்ளன. அவற்றுள் நீதி இலக்கியங்களும் ஒன்றாகும். நீதியை எடுத்துரைக்கும் திருக்குறள், நாலடியார், நன்வமாழி, போன்று சமஸ்க்ருதத்தில் நீதி சதகம், சாணக்கிய நீதி சமுச்சயம் போன்ற நூல்கள் இருக்கின்றன. இதன் வரிசையில் நீதி சாஸ்த்ரம் என்னும் இந்நூல் தற்போது இரண்டாம் பதிப்பாக வெளியிடப்படுகின்றது. மனதிலுள்ள தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களைக் கடைபிடித்து அதன் வழியே செல்பவனின் செயல்கள் அனைத்தும் பிறருக்கும் தனக்கும் நன்மையைச் செய்கின்றனவாகவே இருக்கும். ஆத்ம ஞானிகள், பெரிய குருவாக விளங்குபவர்கள், உயர்ந்ததோர், தேவர்கள் ஆகிய இவர்கள் பூஜிப்பதும், முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவி செய்வதும், சுத்தமாய் இருப்பதும் ஆகிய இவை அனைத்தும் உடலின் உத்தமமான தர்மம் என பகவத்கீதை எடுத்தியம்புகிறது. நமது சான்றோர்களன் பொன்மொழி போன்று திகழும் நீதிசாஸ்த்ரம் என்னும் இந்நூலை அனைவரும் படித்து பயன்பெறுமாறு சம்ஸ்கிருதத்தோடு மூலநாலை தமிழ் வரிவடிவத்திலும்,
ISBN: -
Title : சைவ ஆகமம்
Author : வீ. அபிராம சுந்தரம்
Year : 2017
Edition : Second
Subject : ஆகமம்
Language : Sanskrit
சமஸ்கிருதத் துறையில் உள்ள சைவ ஆகமம் என்னும் இந்நூல் தற்போது இரண்டாம் பதிப்பாக சரசுவதி மகால் வெளியிடுகின்றது. சைவ ஆலயங்களில் நாள்தோறும் வேண்டிய நித்திய பூஜைகளுக்கான விதிமுறைகளையும், உற்சவ முறைகளையும் மற்றும் பிரதிஷ்டை, கும்பாபிஷேகம், போன்ற விசேஷ முறைகளையும், காமிகாகமம், காரணாகமம், மகுடாகமம் போன்ற 28 சைவ ஆகம நூல்கள் எடுத்துரைக்கின்றன. இந்நூலில் லிங்காதி லக்ஷணம், சாஸ்த்ரு ஸதாபனம் நித்ய பூஜாவிதி ஆகிய மூன்று விஷயங்கள் மற்றும் முக்கிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
ISBN: -
Title : வீணை
Author : என். சீனிவாசன்
Year : 2015
Edition : Third
Subject : இசைக்கருவி வீணை
Language : Sanskrit, Tamil
வீணை என்னும் இந்நூல் தற்போது மூன்றாம் பதிப்பாக வெளியிடப்படுகின்றது. நம் நாட்டில் இசைக்கருவிகள் தோற்கருவிகளாகவும், துளைக்கருவிகளாகவும், நரம்பிசைக் கருவிகளாகவும், உலோகக் கருவிகளாகவும் பல்வேறு கருவிகளை நம் முன்னோர்கள் கண்டுபிடித்து மக்களை மகிழ்வித்ததுடன் தாங்களும் மகிழ்வுற்றனர். இலங்கைவேந்தன் வீணை வாசிப்பதில் வல்லவன்;
ISBN: -
Title : வசூலினீ கல்பம்
Author : எஸ். கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி
Year : 2014
Edition : Second
Subject : மந்திரம்
Language : Sanskrit
சூலினீகல்பம் என்னும் இந்நூல் தற்பொழுது இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது. சிவபெருமானால் அறுபத்துநான்கு தந்த்ர நூல்கள் உபதேசிக்கப் பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்றுதான் ஆகாசபைரவ கல்பம் என்னும் தந்த்ர நூல். அந்நூலில் கூறப்படாத வழிபாட்டு முறைகளே இருக்க முடியாது. அந்த ஆகாசபைரவ கல்பத்தின் ஒரு சிறு பகுதிதான் சூலினீகல்பம் என்னும் இந்நூலாகும். சூலினீ என்பவள் ஆறுவகை துர்கையின் பிரிவில் வரும் துர்காதேவியாவாள். கல்பம் என்பது வழிபாட்டு முறையைக் குறிப்பிடுகின்ற சொல்லாகும். ஆகவே அந்த துர்காதேவியின் மந்திர வழிபாட்டு முறையே விரிவாக எடுத்துரைப்பதால் இந்நூலிற்கு சூலினீகல்பம் என்று பெயர்.
ISBN: -
Title : Care of Archival materials
Author : Dr. V. Jayaraj
Year : 2014
Edition : Second
Subject :Conservation
Language : English
Recorded informations on various materials starting from Inscriptions to Floppy disks are called Records of Archival materials. The place for storage of records is called Archives. This book entitled ‘Care of Archival Materials’ deals with the care and conservation of manuscripts, books, maps etc. Preventive conservation, Curative conservation and Restoration are the three stages of conservation and every archival material need its own way of conservation according to the degree of damage caused by various factors. This book will serve that purpose and the people who are handling the archival materials.
ISBN: -
Title : விரதங்களின் மகிமை
Author : S. இராஜலெட்சுமி
Year : 2014
Edition : Third
Subject :சமயம்
Language : Sanskrit, Tamil
21 367 விரதங்களின் மகிமை திருமதி எஸ். இராஜலக்ஷ்மி ஆறு விரதங்களைப் பற்றிய சுவடிகள் சரசுவதி மகால் நூலகத்தில் உள்ளன. அவை வடமொழியிலும், தமிழிலும் அமைந்துள்ளன. சிவன், தேவி, விநாயகர், திருமால் ஆகிய தெய்வங்களுக்குரிய விரதங்களின் வரலாற்றையும், அவற்றைப் பின்பற்றவேண்டிய முறைகளையும், பின்பற்றியோர் அடைந்த பலன்களையும் அச்சுவடிகள் எடுத்துக் கூறுகின்றன.
ISBN: -
Title : ஸ்ரீ வைகானஸம்
Author : S. சுதர்சன்
Year : 2023
Edition : Third
Subject :ஸ்தோத்ரம்
Language : Sanskrit, Tamil
தனிமனித வழிபாட்டில் தொடங்கி ஆலய அமைப்புகள், இறையுருவங்கள் சமைத்தல், நாள் வழிபாடு, திருவிழாக்கள் இன்னபிற வைதீகச் சடங்குகள் என ஆகம விதிமுறைகளை ஸ்ரீவிகனஸமுனிவர் வகுத்தளித்தார். ஸ்ரீ வைகானஸம் மிக விரிந்ததொன்று என்பதாலும், அந்நூல் வடமொழியில் அமைந்துள்ளதாலும், தமிழறிந்தவர்களுக்கும், மற்றவர்களுக்கும் எளிதாகப் பயன்படும் வகையில், சரசுவதி மகால் நூலகத்திலுள்ள ஏட்டுச் சுவடிகளின் தொகுப்பிலிருந்து மூல சுலோகங்களோடு தமிழ் ஒலிபெயர்ப்பு மற்றும் விளக்கங்களுடன் சிறு நூலாக இந்நூல் பதிப்பிக்கப்பெற்றுள்ளது. ஸ்ரீவிகனஸமுனிவரின் வரலாறு, நித்ய அனுஷ்டாங்கள், பிறவகை வழிபாட்டுச் செய்திகள் ஆகியவற்றை இந்நூல் தொகுத்தளிக்கின்றது.
ISBN: -
Title : Painted manuscripts of the sarasvati mahal library
Author : Nanditha Krishna
Year : 2024
Edition : Third
Subject :Library history
Language : English
Thanjavur is renowned for her great art, culture and literature for over ten centuries. Succesive generations of the Chola, the Nayaks and the Marathas have enriched its cultural heritage. The Cholas contributed their magnificent temples, sculptures and paintings to enrich the culture of the Tamil. The Brihadeshwara Temple is the symbol of the patronage of art by the Chola Dynasty. The Sarasvati Mahal Library is on such institutions. It was started during the reign of Raghunatha Nayak when it was known as “Sarasvati Bhandar” which later became the Thanjavur Maharaja Serfoji’s Sarasvati Mahal Library and Research Centre. This book informs the public about the invaluable manuscripts and other materials available in the Sarasvati Mahal Library.
ISBN: -
Title : கணபதி உபாசனை
Author : எஸ். கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி
Year : 2015
Edition : Fifth
Subject :சமயம்
Language : Sanskrit, Tamil
கணபதி உபாசனை அல்லது கணபதி விதானம் என்னும் இந்நூல் தற்போது ஐந்தாம் பதிப்பாக சரசுவதி மகால் வெளியிடுகின்றது. நம் நாட்டில் இந்துக்கள் எத்தொழிலைத் தொடங்கினாலும் அதில் இடையூறின்றி இனிது முடியவேண்டி கணபதியை முதலில் வழிபடுதல் வழக்கமாக இருந்துவருகிறது. எளிமையும் இடர்கள் களைபவராகவும், இந்துக்கள் துதிக்கும் கணபதி, முழுமுதல் கடவுளாக நம்பப்படுகிறார். கணபதி பூசையே முதற்பூசை, சந்திக்குச் சந்தியும், ஆலமர, அரசமரத்தடியிலும் ஆற்றங்கரையிலும் விளங்குபவர் கணபதி. அறிவிற்கும் ஆதிமுதல்வனாகக் கருதப்படுகிறார். இவரே வியாசர் தம் பாரதத்தைச் சொன்னபோதும், சிவபெருமான் தம் தந்திர நூல்களைச் சொன்னபோதும் அவற்றை ஏட்டில் எழுதியுள்ளார். இந்நூலில் கடவுள் வழிபாட்டிற்குரிய பல்வேறு பொருட்கள், மந்திரங்களைக் கூறவேண்டிய முறை, தூபம், தீபம், நிவேதனம், கரமாலை, புறத்தூய்மை, அகத்தூய்மை, பேணல் போன்ற பல கருத்துக்கள் கூறப்படுகின்றன.
ISBN: Waiting
Title : நயன ரோக சிகிச்சை
Author : K. அம்ருதலிங்கம் Dr.S. வெங்கட்டராஜன்
Year : 2014
Edition : V
Subject : மருத்துவம்
Language : தமிழ்
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Exercitationem, deserunt quia dicta natus at vero incidunt libero neque unde distinctio in dolore deleniti beatae velit. Dignissimos doloremque tempora quasi cupiditate.
ISBN: Waiting
Title : பாண்டு காமாலை சிகிச்சை
Author : V. Srinivasachari & S. Gopalan
Year : 2016
Edition : II
Subject : மருத்துவம்
Language : தமிழ்
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Exercitationem, deserunt quia dicta natus at vero incidunt libero neque unde distinctio in dolore deleniti beatae velit. Dignissimos doloremque tempora quasi cupiditate.
ISBN: Waiting
Title : காஸ, சுவாச சிகிச்சை
Author : K. வாசுதேவ சாஸ்திரி Dr.S. வெங்கட்டராஜன்
Year : 2016
Edition : IV
Subject : மருத்துவம்
Language : தமிழ்
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Exercitationem, deserunt quia dicta natus at vero incidunt libero neque unde distinctio in dolore deleniti beatae velit. Dignissimos doloremque tempora quasi cupiditate.
ISBN: Waiting
Title : சிரோரோக சிகிச்சை
Author : K. வாசுதேவ சாஸ்திரி Dr.S. வெங்கட்டராஜன்
Year : 2014
Edition : IV
Subject : மருத்துவம்
Language : தமிழ்
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Exercitationem, deserunt quia dicta natus at vero incidunt libero neque unde distinctio in dolore deleniti beatae velit. Dignissimos doloremque tempora quasi cupiditate.
ISBN: Waiting
Title : வாத ரோக சிகிச்சை
Author : Dr Vasudeva Sastri
Year : 2014
Edition : V
Subject : மருத்துவம்
Language : தமிழ்
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Exercitationem, deserunt quia dicta natus at vero incidunt libero neque unde distinctio in dolore deleniti beatae velit. Dignissimos doloremque tempora quasi cupiditate.
ISBN: Waiting
Title : க்ஷய ரோக உளமாந்தை ரோக சிகிச்சை
Author : Dr.S. வெங்கட்டராஜன்
Year : 2018
Edition : III
Subject : மருத்துவம்
Language : தமிழ்
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Exercitationem, deserunt quia dicta natus at vero incidunt libero neque unde distinctio in dolore deleniti beatae velit. Dignissimos doloremque tempora quasi cupiditate.
ISBN: Waiting
Title : விஷ ரோக சிகிச்சை
Author : Dr.S. வெங்கட்டராஜன்
Year : 2014
Edition : VI
Subject : மருத்துவம்
Language : தமிழ்
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Exercitationem, deserunt quia dicta natus at vero incidunt libero neque unde distinctio in dolore deleniti beatae velit. Dignissimos doloremque tempora quasi cupiditate.
ISBN: Waiting
Title : மலை அருவி
Author : கி.வா. ஜகந்நாதன்
Year : 2014
Edition : VI
Subject : நாட்டுபுர இயல்
Language : தமிழ்
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Exercitationem, deserunt quia dicta natus at vero incidunt libero neque unde distinctio in dolore deleniti beatae velit. Dignissimos doloremque tempora quasi cupiditate.
ISBN: Waiting
Title : பிராம் ஹீய சித்ர கர்ம சாஸ்திரம்
Author : கவி.சுந்தர சர்மா, கோ. நாகராஜ ராவ்
Year : 2006
Edition : III
Subject : சிற்ப சாஸ்திரம்
Language : சமஸ்கிருதம், தமிழ்
இந்தியாவிற்கு வருகின்ற பார்வையாளர்களைக் கவர்ந்துவரும் பெருமைமிக்கது, தஞ்சை மாமன்னர் சரபோஜியின் சரசுவதி மகால் நூலகமாகும். இந்நூலகத்தில் காணப்படும் கலை நுட்ப வேலைப்பாடுகளையும் ஆர்வத்துடன் திரட்டப்பட்ட மதிப்புமிக்க பழமையான புத்தகங்களையும் அரிய கையெழுத்துச் சுவடிகளையும் பார்வையாளர்கள் மிகவும் வியந்து போற்றுகின்றனர். தலைசிறந்த கலைகளில் தனித்ததோர் பெருமை வாய்ந்தது சிற்பக்கலை. நமது நாட்டில் சிற்பக் கலையைக் கூறும் பல பழமையான நூல்கள் இன்னும் வழக்கத்திலிருந்து வருகின்றன. அவைகளுள் மயமதம், மானசாரம், சாரஸ்வதீயம், காச்யபம், ப்ராம்ஹீயம், சகலாதிகாரம் முதலிய நூல்கள் முதன்மையானவைகள். இவற்றுள் ப்ராம்ஹீயமும் சாரஸ்வதீயமும் மிகவும் அருமையான நூல்கள். அக்காலத்திய வடமொழி கலந்த தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு கிரந்த லிபியில் எழுதப்பட்டிருக்கின்றது.
ISBN: Waiting
Title : ஸ்ரீ ஸாரஸ்வதீய சித்ர கர்ம சாஸ்திரம்
Author : K.S.Subramania Sastry
Year : 2005
Edition : II
Subject : சிற்ப சாஸ்திரம்
Language : சமஸ்கிருதம், தமிழ்
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Deleniti recusandae ipsam necessitatibus corrupti, exercitationem officiis nemo sunt animi laudantium voluptatum delectus et, perspiciatis fuga optio. At praesentium eveniet non rem.
ISBN: Waiting
Title : நாட்டிய சாஸ்திர சங்கிரகம் பாகம் -2
Author : Dr Vasudeva Sastri
Year : 2014
Edition : VI
Subject : நாட்டிய சாஸ்திரம்
Language : சமஸ்கிருதம், தமிழ்
நாட்டிய சாஸ்திர ஸங்க்ரஹம் என்னும் இந்நூலின் இரண்டாம் பாகம் தற்பொழுது மூன்றாம் பதிப்பாக சரசுவதி மகால் வெளியிடுகின்றது. இந்திய திருநாட்டின் புராதனக் கலைகளில் பரதநாட்டியம் மிகவும் புகழ்பெற்ற முனிவர். இவ்விலக்கண சாஸ்திரம் மிகப் பெரிய நூலாக இருப்பதால் இதனைச் சுருக்கமாகவும், மொழியாக்கத்துடனும் நாட்டிய சாஸ்திரஸங்க்ரகம் என்ற பெயரில் இரண்டு பாகமாக வெளியிடப்பட்டது.
ISBN: Waiting
Title : Pra Pancha sara sangraha Part-1
Author : K.S.Subramania Sastry
Year : 2011
Edition : V
Subject : Prayogas
Language : சமஸ்கிருதம்
மந்திர சாத்திரத்தை எடுத்துக் கூறும் ப்ரபஞ்சசாரசங்க்ரஹம் (பாகம்-1) என்னும் இந்நூல் ஐந்தாம் பதிப்பாக வெளிவருகிறது. மந்திரங்கள் பல வகை. சூலினியந்த்ரம், பூஜாநியமம், ப்ரயோகம், அக்னியந்த்ரம், போன்றவை இந்நூலில் தேவநாகரியில் காணப்படுகிறது. மேலும், இந்நூலில் ஆதிசங்கரரின் பிரபஞ்சசாரத்திலிருந்து மந்திரங்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. இம்மந்திரங்கள் வரி மற்றும் ஒலியமைப்பில் நிரல்பட அமைந்திருப்பதோடு பயன்படுத்தும் முறையும் விளக்கப்பட்டுள்ளது.
ISBN: Waiting
Title : Pra Pancha sara sangraha Part-2
Author : K.S.Subramania Sastry
Year : 2017
Edition : V
Subject : Prayogas
Language : சமஸ்கிருதம்
மந்திர சாத்திரத்தை எடுத்துக் கூறும் ப்ரபஞ்சசாரசங்க்ரஹம் (பாகம்-2) என்னும் இந்நூல் ஐந்தாம் பதிப்பாக வெளிவருகிறது. மந்திரம் நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த, மறைமொழி தானே மந்திரம் என்ப, என்பார் தொல்காப்பியர், மந்திரமாவது நீறு என்றும், மந்திரம் நான்மறை ஆகி என்றும் கூறுவார் திருஞானசம்பந்தர். மந்திரமும் தந்திரமும்மருந்தும் ஆகி என்பார் அப்பரடிகள். மனத்தால் எண்ணுபவர்களைக் காப்பாற்றுவது என்றும், மனனம் செய்பவர்களைக் காப்பது என்றும் பொருள்படும். இந்நூலில் ஆதிசங்கரரின் பிரபஞ்சசாரத்திலிருந்து மந்திரங்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. இம்மந்திரங்கள் வரி மற்றும் ஒலியமைப்பில் நிரல்பட அமைந்திருப்பதோடு பயன்படுத்தும் முறையும் விளக்கப்பட்டுள்ளது.
ISBN: Waiting
Title : பித்த ரோக சிகிச்சை
Author : Dr V.G. சந்திரன் /Dr நளினி சந்திரன்
Year : 2014
Edition : V
Subject : மருத்துவம்
Language : தமிழ்
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Exercitationem, deserunt quia dicta natus at vero incidunt libero neque unde distinctio in dolore deleniti beatae velit. Dignissimos doloremque tempora quasi cupiditate.
ISBN: Waiting
Title : ஞான சாரம்
Author : நீவை. வேங்கடசுப்பிரமணிய சாஸ்திரிகள்
Year : 2014
Edition : III
Subject : சைவசித்தாந்தம்
Language : தமிழ்
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Exercitationem, deserunt quia dicta natus at vero incidunt libero neque unde distinctio in dolore deleniti beatae velit. Dignissimos doloremque tempora quasi cupiditate.
ISBN: Waiting
Title : தத்துவ விளக்கம்
Author : இராம. கோவிந்தசாமி பிள்ளை
Year : 2014
Edition : III
Subject : சைவ சித்தாந்தம்
Language : தமிழ்
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Exercitationem, deserunt quia dicta natus at vero incidunt libero neque unde distinctio in dolore deleniti beatae velit. Dignissimos doloremque tempora quasi cupiditate.
ISBN: Waiting
Title : மானசாரம் பாகம் II
Author : நீவை. வேங்கடசுப்பிரமணிய சாஸ்திரிகள்
Year : 2016
Edition : II
Subject : சிற்ப நூல்
Language : கிரந்தம்,தமிழ்
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Exercitationem, deserunt quia dicta natus at vero incidunt libero neque unde distinctio in dolore deleniti beatae velit. Dignissimos doloremque tempora quasi cupiditate.
ISBN: Waiting
Title : சூலை, மூல, குஷ்ட பித்த ரோக சிகிச்சை
Author : Dr.S. வெங்கட்டராஜன்
Year : 2014
Edition : IV
Subject : மருத்துவம்
Language : தமிழ்
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Exercitationem, deserunt quia dicta natus at vero incidunt libero neque unde distinctio in dolore deleniti beatae velit. Dignissimos doloremque tempora quasi cupiditate.
ISBN: Waiting
Title : தனிப்பாடல் திரட்டு பாகம் -1
Author : ச. பாலசுந்தரம்
Year : 2014
Edition : III
Subject : இலக்கியம்
Language : தமிழ்
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Exercitationem, deserunt quia dicta natus at vero incidunt libero neque unde distinctio in dolore deleniti beatae velit. Dignissimos doloremque tempora quasi cupiditate.
ISBN: Waiting
Title : தனிப்பாடல் திரட்டு பாகம் -2
Author : ச. பாலசுந்தரம்
Year : 2014
Edition : III
Subject : இலக்கியம்
Language : தமிழ்
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Exercitationem, deserunt quia dicta natus at vero incidunt libero neque unde distinctio in dolore deleniti beatae velit. Dignissimos doloremque tempora quasi cupiditate.
ISBN: Waiting
Title : சிவஞான தீபம்
Author : அடிகளாசிரியன்
Year : 2014
Edition : III
Subject : சைவ சித்தாந்தம்
Language : தமிழ்
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Exercitationem, deserunt quia dicta natus at vero incidunt libero neque unde distinctio in dolore deleniti beatae velit. Dignissimos doloremque tempora quasi cupiditate.
ISBN: Waiting
Title : இலக்கண விளக்கம் எழுத்ததிகாரம்
Author : தி.வே. கோபாலையர்
Year : 2001
Edition : II
Subject : இலக்கணம்
Language : தமிழ்
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Exercitationem, deserunt quia dicta natus at vero incidunt libero neque unde distinctio in dolore deleniti beatae velit. Dignissimos doloremque tempora quasi cupiditate.
ISBN: Waiting
Title : இலக்கண விளக்கம் சொல்லதிகாரம்
Author : தி.வே. கோபாலையர்
Year : 2015
Edition : II
Subject : இலக்கணம்
Language : தமிழ்
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Exercitationem, deserunt quia dicta natus at vero incidunt libero neque unde distinctio in dolore deleniti beatae velit. Dignissimos doloremque tempora quasi cupiditate.
ISBN: Waiting
Title : இலக்கண விளக்கம் பொருளதிகாரம் புறத்திணையியல்
Author : தி.வே. கோபாலையர்
Year : 2015
Edition : II
Subject : இலக்கணம்
Language : தமிழ்
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Exercitationem, deserunt quia dicta natus at vero incidunt libero neque unde distinctio in dolore deleniti beatae velit. Dignissimos doloremque tempora quasi cupiditate.
ISBN: Waiting
Title : போஜ குதுகலம்
Author : எஸ்.என். இராகவன்
Year : 2019
Edition : V
Subject : மருத்துவம்
Language : தமிழ்
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Exercitationem, deserunt quia dicta natus at vero incidunt libero neque unde distinctio in dolore deleniti beatae velit. Dignissimos doloremque tempora quasi cupiditate.
ISBN: Waiting
Title : ஆசிரிய நிகண்டு பாகம் -1
Author : வீ.சொக்கலிங்கம்
Year : 2015
Edition : III
Subject : நிகண்டு
Language : தமிழ்
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Exercitationem, deserunt quia dicta natus at vero incidunt libero neque unde distinctio in dolore deleniti beatae velit. Dignissimos doloremque tempora quasi cupiditate.
ISBN: Waiting
Title : சிவப்பிரகாச விகாசம்
Author : அடிகளாசிரியன்
Year : 2014
Edition : II
Subject : சைவ சித்தாந்தம்
Language : தமிழ்
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Exercitationem, deserunt quia dicta natus at vero incidunt libero neque unde distinctio in dolore deleniti beatae velit. Dignissimos doloremque tempora quasi cupiditate.
ISBN: Waiting
Title : வீரையன் அம்மானை
Author : அ.மா. பரிமணம்
Year : 2014
Edition : II
Subject : அம்மானை நூல்
Language : தமிழ்
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Exercitationem, deserunt quia dicta natus at vero incidunt libero neque unde distinctio in dolore deleniti beatae velit. Dignissimos doloremque tempora quasi cupiditate.
ISBN: Waiting
Title : சரபேந்திர வைத்திய ரத்னாவளி பாகம் -2
Author : ராஜஸ்ரீ.ஆ.கிருஷ்ணசாமி மஹாடிக் ராவ்ஸாகேப்
Year : 2016
Edition : III
Subject : மருத்துவம்
Language : தமிழ்
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Exercitationem, deserunt quia dicta natus at vero incidunt libero neque unde distinctio in dolore deleniti beatae velit. Dignissimos doloremque tempora quasi cupiditate.
ISBN: Waiting
Title : நிலத்தடி நீர் காணுதல்
Author : ரராஜஸ்ரீ.ஆ.கிருஷ்ணசாமி மஹாடிக் ராவ்ஸாகேப். ஸ்ரீஆர். ஜெயராமன்
Year : 2018
Edition : VI
Subject : நாடகம்
Language : தமிழ்
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Exercitationem, deserunt quia dicta natus at vero incidunt libero neque unde distinctio in dolore deleniti beatae velit. Dignissimos doloremque tempora quasi cupiditate.
ISBN: Waiting
Title : காமாட்சி தவசு
Author : ச. திலகம்
Year : 2014
Edition : II
Subject : புராணம்
Language : தமிழ்
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Exercitationem, deserunt quia dicta natus at vero incidunt libero neque unde distinctio in dolore deleniti beatae velit. Dignissimos doloremque tempora quasi cupiditate.
ISBN: Waiting
Title : சீவக சிந்தாமணி அம்மானை
Author : வீ. சொக்கலிங்கம்
Year : 2014
Edition : II
Subject : அம்மானை நூல்
Language : தமிழ்
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Exercitationem, deserunt quia dicta natus at vero incidunt libero neque unde distinctio in dolore deleniti beatae velit. Dignissimos doloremque tempora quasi cupiditate.
ISBN: Waiting
Title : வீராகமம்
Author : சி.கோ. தெய்வநாயகம்
Year : 2015
Edition : III
Subject : ஆகமம்
Language : தமிழ்
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Exercitationem, deserunt quia dicta natus at vero incidunt libero neque unde distinctio in dolore deleniti beatae velit. Dignissimos doloremque tempora quasi cupiditate.
ISBN: Waiting
Title : அரிச்சந்திர நாடகம்
Author : ச. திலகம்
Year : 2016
Edition : III
Subject : நாடகம்
Language : தமிழ்
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Exercitationem, deserunt quia dicta natus at vero incidunt libero neque unde distinctio in dolore deleniti beatae velit. Dignissimos doloremque tempora quasi cupiditate.
ISBN: Waiting
Title : சகாதேவ நிமித்த சூடாமணி
Author : சி. கோவிந்தராசன்
Year : 2014
Edition : v
Subject : ஜோதிடம்
Language : தமிழ்
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Exercitationem, deserunt quia dicta natus at vero incidunt libero neque unde distinctio in dolore deleniti beatae velit. Dignissimos doloremque tempora quasi cupiditate.
ISBN: Waiting
Title : சரப கல்பம்
Author : எஸ். கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி
Year : 2014
Edition : IV
Subject :மந்த்ரம்
Language : சமஸ்கிருதம்
சரசுவதி மகால் நூலகத்தில் ஆகாச பைரவ தந்த்ரத்தில் மூன்றாவது படலத்தில் சரபமூர்த்தியின் மந்த்ர ஸ்வரூபம், யந்த்ர ஸ்வரூபம், புரஸ்ச்சரணமுறை, ஹோமக்ரமம், சரபாஷ்டகம் முதலான ஸ்தோத்திரங்கள், ஸ்தம்பனம், வித்தவேஷணம், உச்சாடனம், மாரணம் முதலான ப்ரயோகத்திற்கான யந்த்ரங்களின் ஸ்வரூபம், நிக்ரஹதாருண ஸப்தகம் முதலானவை கூறப்பட்டு 30-வது அத்யாயம் முதல் சரபமூர்த்தியின் வழிபாட்டுமுறை (ஆராதனை க்ரமம்) கூறப்படுகிறது. இந்த வழிபாட்டு முறையே சரபகல்பம் என்னும் இச்சிறு நூலில் கூறப்படுவதாகும்.
ISBN: Waiting
Title : சரசுவதி மகால் வழி காட்டி
Author : அ.பஞ்சநாதன்
Year : 2017
Edition : V
Subject :நூலகத்தின் வரலாறு
Language : தமிழ்
சரசுவதி மகால் நூலகத்தில் ஆகாச பைரவ தந்த்ரத்தில் மூன்றாவது படலத்தில் சரபமூர்த்தியின் மந்த்ர ஸ்வரூபம், யந்த்ர ஸ்வரூபம், புரஸ்ச்சரணமுறை, ஹோமக்ரமம், சரபாஷ்டகம் முதலான ஸ்தோத்திரங்கள், ஸ்தம்பனம், வித்தவேஷணம், உச்சாடனம், மாரணம் முதலான ப்ரயோகத்திற்கான யந்த்ரங்களின் ஸ்வரூபம், நிக்ரஹதாருண ஸப்தகம் முதலானவை கூறப்பட்டு 30-வது அத்யாயம் முதல் சரபமூர்த்தியின் வழிபாட்டுமுறை (ஆராதனை க்ரமம்) கூறப்படுகிறது. இந்த வழிபாட்டு முறையே சரபகல்பம் என்னும் இச்சிறு நூலில் கூறப்படுவதாகும்.
Sarasvati Mahal Library
The Director / Administrative Officer Thajavur Maharaja Serfoji's Sarasvati Mahal Library, Palace Campus, Thanjavur - 613 009, Tamilnadu, India
Ph: 91 - 4362 - 234106
Fax : 91 - 4362 - 233568
e-mail: tmssmlibrarysgmail.com
Sarasvati Mahal Library
The Director / Administrative Officer Thajavur Maharaja Serfoji's Sarasvati Mahal Library, Palace Campus, Thanjavur - 613 009, Tamilnadu, India
Ph: 91 - 4362 - 234106
Fax : 91 - 4362 - 233568
e-mail: tmssmlibrarysgmail.com

